Saturday, July 18, 2009

ஏன் இந்த பிராமிண விரோத போக்கு. ?


நம் வலைப்பதிவுகளில் பொதுவாக பிராமின சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே அதிக பதிவுகள் வருகின்றன ஏன் என்று தெரிய வில்லை. உடனே நீ அந்த சமுகத்தை சார்ந்தவனா ? என சிலர் கேட்க கூடும் .
அவர்களுக்கான பதில்? இல்லை என்பதுதான் .
ஆனால் நான் கேட்ப்பதெல்லாம் ஏன் நம் தமிழ் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் கோபப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதுதான்.

எல்லா சமுகத்தை போலவும் ,பிராமின சமூகத்திற்கு என்று ஒரு மத கோட்பாடு இருக்கிறது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள் . முஸ்லீம் மதத்தினருக்கு என்று இருக்கும் கோட்பாடுகளை விமரிசித்து இவர்கள் பேசுவர்ர்களா? பிராமிணர்கள் தமிழ் சமுகத்தை மதிக்க வில்லை என்றால் , முஸ்லீம் சமூகத்தினர் மதிக்கின்றாரா ? பாகிஸ்தான் இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால் மசூதியில் முஸ்லீம் இளைஞர்கள் பட்டாசு வெடிப்பதை பார்த்து இருக்கின்றேன். இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை நம் பகுத்தறிவு வாதிகள்.

ஒரு முஸ்லிமை பன்றி கறி சாப்பிட சொல்லி பாருங்களேன் அவர் எப்படி கோபப்படுவார் என்று. ஏனென்றால் அவர்களுடைய மதம் அதை தடை செய்கிறது.
அதேபோல இவர்களுக்கும் ஒரு கோட்பாடு இருக்கும் தானே. இதை மட்டும் ஏன் மக்கள் விரோத போக்காக பாக்க வேண்டும் .

என்னை பொறுத்த வரையில் ஹிந்துவோ ,முஸ்லிமோ , கிருத்துவரோ , ஹிந்துவில் ஒவ்வொரு சமுகத்தவரோ அவரவர் அவரவருடைய சித்தாந்தத்தில் கொண்ட நம்பிக்கையில் வாழ்ந்து விட்டு போகட்டுமே . இதில் குறை கூறுதல் எங்கிருந்து வந்தது .

நம் ஜனநாயகத்தில் கொலை குற்றவாளிகளுக்கு கூட அவர்களுடைய வாதத்தை சொல்ல அனுமதிக்கும் போது பதிவுகளில் மட்டும் எதிரடையான வாதங்களுக்கு இடம் கொடாமல் , அவர்களை இழிவாக பேசும் அது ஏற்கும்படியாக இல்லை. பொதுவாக ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் மற்றொருவர் மீது வரும் கோபம் அந்த நபர் சார்ந்து இருக்கும் சமுகத்தின் மீது வந்து விடுகிறது.

என்னை பொறுத்தவரை உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களாகிய நாம் நம் கருத்துக்களை பரிமாறி கொள்ள ஒரு நல்ல ஊடகமாக தான் இந்த வலைப்பதிவை பார்க்கிறேன். இதிலும் ஏன் இந்த விரோதம் ,கோபம் கொண்ட பதிவுகள் . ஜாதி ,மத ஏற்ற தாழ்வுகள் உலகெங்கிலும் உள்ளதுதான்.

நல்ல எண்ண அலைகளை மட்டுமே பரப்புவோம் . நம் வலை பதிவுகளில் இனி தமிழ்மணம் மட்டும் கமழட்டும்.

சக பதிவர்களுக்கு வாழ்த்துகள் !! மாற்று கருத்துகொண்ட பதிவர்களுக்கும் தான் !!

70 comments:

thiagu1973 said...

நல்ல விசயம் எழுதி உள்ளீரகள்

ஆரம்பத்தில் யாரும் வலையுலகில் பிராமணர் என்பதற்காக எதிர்க்கவில்லை

ஆனால் சில பிராமணர்கள் சாதி ஆதிக்க திமிரோடு பேசியதால் பிராமண விரோத போக்கு வளர்ந்தது

மேலும் பார்பனியம் எனும் சொல்லாடல் பிராமண விரோதம் என எடுத்துகொள்ளப்படுகிறது பலரால்

அதை பார்த்துவிட்டு பிராமண விரோதம் என தப்பா புரிஞ்சுக்கிறாங்க

ஏன் பிள்ளைமாரியம் ,செட்டியாரியம்னு போட கூடாதுன்னு டோண்டு ராகவன் ஒரு முறை எழுதி இருந்தார்

இளங்கோ said...

அன்பரே,

நீங்கள் சொல்லிய செய்தி உண்மை எனினும் , நம் நாட்டில் 90% மேல் பாதிக்கப்படுவது பார்பனியத்தால்தான்.

அதனால் பார்பனிய விரோத பதிவுகள் இயல்பானதே.

dondu(#11168674346665545885) said...

உயர்சாதீயம் என்று ஒரு சொல் ரெடியாக இருக்கும்போது பார்ப்பனீயம் என்று சொல்வது என்ன நியாயம்?

தலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய்? உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே நம்ம தியாகு இங்கு கூறியது போல விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்?

இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.

மோடிக்கு ஆதரவா, இஸ்ரேலுக்கு ஆதரவா, உடனே பார்ப்பனீயம் வந்துவிடுகிறது. இந்த நிலைப்பாடுகளுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பகுத்தறிவுடன் ஒரு கேள்வி கேட்டாலே அவர்களுடைய தீசிஸ் எல்லாம் காலி. அதுவும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளனான என்னைப் போய் நாசிஸத்துக்கும் ஆதரவாளன் என அபத்தமாக சரித்திர அறிவேயில்லாது எழுதுவார்கள். ராமாயணத்தில் ஏதேனும் பிடிக்காத விஷயமா, உடனே அதை எழுதி விட்டு, பார்ப்பனர்களே பதில் கூறுங்கள் என்ற ரேஞ்சில்தான் விடுதலை போன்ற பத்திரிகைகள் எழுதுகின்றன. ஒரு பார்ப்பனன் திருடனாக இருந்து போலீசில் பிடிபட்டால் “பார்ப்பனத் திருடன்” என நீட்டி முழக்குவார்கள். அதையே வேற்று சாதிக்காரன் செய்தால் அப்போது சமரச சன்மார்க்கமாக வெறுமனே பெயரை மட்டும் போட்டு திருடன் எனக் கூறுவார்கள்.

1968-ல் கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்? அவர்களை கொளுத்தியது கோபாலகிருஷ்ண நாயுடு என்ற சக நாயுடுவாதலால் அவர் அமைதி காத்தார். 54 உயிர்கள் எரிக்கப்பட்டது அவருக்கு வெறும் கூலித் தகராறாயிற்று. (பை தி வே ஈவேரா கன்னட பலீஜா நாயுடு வகுப்பை சேர்ந்தவர்). இது அவரது நாயுடுவியத்தை நிலை நிறுத்தியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

போலி டோண்டு மூர்த்தியை அவன் டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனரை தாக்குகுகிறான் என்பதாலேயே பல பதிவர்கள் அவனுக்கு கொடி பிடித்தனர். பிறகு போகிற போக்கில் அவன் அவர்களது சாதிகளையும் தாக்கியதாலேயே அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Barari said...

NEYE ORU THALAIPPAI POTTU NEYE PATHIL SOLKIRAAI.ITHIL EN ADUTHTHAVAI IZUKKA VENDUM ITHAITHTHAAN RAAMAGOPAALATHTANAM ENBATHU.NEE BIRAMANAN ILLAI ENDRU EEN OLIKIRAAI.ITHAITHTHAAN PAARPPANIYAM ENBATHU.

Anonymous said...

பிராமணாள திட்டினா பொதுவா பெரிய பிரச்சன வர்றதில்ல பாரும் அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்....என்ன சொல்றீய..ஹாஹ்ஹா......

payapulla said...

நண்பர் பராரிக்கு நீங்கள் ஒருவேளை முஸ்லீம் மதத்தை சேர்ந்தவராக இருந்தால் என்னை மன்னிக்கவும் . நான் இஸ்லாமியாரை தூற்றி மற்றவரை போற்ற விரும்பவில்லை. என்னுடைய எண்ணம் நம்மில் பிரிவுகள் இருந்தாலும் நாம் தமிழரே என்பதுதான். நான் இஸ்லாமியரை அவர்கள் நிறை ,குறையோடு ஏற்று கொள்கிறேன் . அதேபோல்தான் எல்லா மதத்து மக்களிலும் நிறை, குறை இருப்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சாராரை மட்டும் குறை சொல்லுவதால் நம்ம எந்த விஷயத்தையும் சாதிக்கப் போவதில்லை. அவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதை தவிர என்பதை தான் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

நண்பர் பராரிக்கு
எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு . இப்போது நீங்களும் .

Anonymous said...

இவர்கள் எல்லாம் ஒரு தேவரையோ, அல்லது கவுண்டரையோ திட்டியதாக சரித்திரமே இல்லை. இவர்களது அண்மைய பார்ப்பானர்களைத் திட்டுவதுடன் முடிந்துவிடும்....அதற்கு மேல் நீளாது...

குப்பன்.யாஹூ said...

yes all are human beings, no caste no religion

தமிழ் ஓவியா said...

அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் செய்த செய்யும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஐ.ஐ. டி பிரச்சினை, தற்போது நடந்து வரும் தீட்சிதர்கள் பிரச்சினை உட்பட பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்திருந்தால் பார்ப்பனர்கள் ஏன் தமிழர்களிடம் இப்படி விரோதமாக நடந்து கொள்கிறார்கள் என்று பதிவு போட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு பிரச்சினையிலும் பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் அவர்கள் எடுக்கும் முடிவு பற்றியெல்லாம் நன்கு கவனியுங்கள். உண்மை புரியும்.பார்ப்பனர்களை எதிர்ப்பதின் அவசியம் விளங்கும்

பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் பற்றி அறிந்து கொள்ள

விரிவான விளக்கத்திற்கு http://thamizhoviya.blogspot.com
வலைப்பக்கத்தில் உள்ள பதிவுகளை விருப்பு வெறுப்பின்றி படிக்க வேண்டுகிறேன்.
--------விவாதிப்போம்

நன்றி

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்? என்பது பற்றி தந்தைபெரியார் அவர்களின் கருத்தை தந்துள்ளேன்.ஊன்றிப் படியுங்கள்.உண்மையை அறியுங்கள்

"பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.

இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

---------தொடரும்

---------------------தந்தைபெரியார் "விடுதலை" 1.1.1962

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்? என்பது பற்றி தந்தைபெரியார் அவர்களின் கருத்தை தந்துள்ளேன்.ஊன்றிப் படியுங்கள்.உண்மையை அறியுங்கள்

-------------தொடர்ச்சி......

"என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம ஜாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்."
-----------தந்தைபெரியார் "விடுதலை" 1.1.1962


-------------விவாதிப்போம்

நன்றி

தமிழ் ஓவியா said...

பெரியார் அவர்கள் பார்ப்பனர்கள் பற்றி சொன்ன இன்னொரு கருத்து உங்கள் பார்வைக்கு.....

"பார்ப்பனர்கள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் நாணயமற்ற தன்மையால் வாழ வேண்டியவர்கள் என்று ஏன் சொல்லுகின்றேன்? என்றால்

முதலாவது: -

பார்ப்பனர்கள் தங்களைப் பிறவியிலேயே மேல் சாதிக்காரர்கள், உயர்ந்த பிறவியாளர் என்று சொல்லிக் கொண்டு அதற்கேற்றபடி மற்றைய 100- க்கு 97 - பேர்கள் மக்களைவிட, 100-க்கு 3 - பேர்களான தாங்களே உயர் பிறவியாய் வாழ முயற்சிப்பவர்கள் வாழ வழி செய்து கொள்ளுபவர்கள்.

இரண்டாவது: -

இப்படிப்பட்ட வாழ்வு வாழ, வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருட்டு, கொலை, கொள்ளை, பொய், பித்தலாட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம் முதலிய எப்படிப்பட்ட கெட்ட காரியங்களையும் செய்யலாம் என்ற சமய அனுமதி பெற்றவர்கள்.

மூன்றாவது: -

தாங்கள் உயர் வாழ்வு வாழ, மற்றவர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்தி அடக்கி, கீழ்மைப்படுத்தி வைத்து இருந்தால் தான் வாழ முடியும், என்கின்ற தருமத்தைப் படிப்பினையாய் வாழ்க்கைத் தருமமாகக் கொண்டவர்கள்.

நான்காவது:-

தாங்கள் (பார்ப்பனர்கள்) எப்படிப்பட்ட அயோக்கியத்தனம், அக்கிரமம் செய்தாலும் தங்களுக்குப் பாதகமே (பாவம்) ஏற்படாது என்ற உரிமை பெற்றவர்கள்."

--------"விடுதலை" - 13-05-1969

உங்களின் அனைத்து அய்யங்களுக்கும் "http://thamizhoviya.blogspot.com"வலைப் பதிவுகளில் விடை கிடைக்கும். அருள்கூர்ந்து ஒரு முறை அப்பதிவுகளை படிக்குமறு வேண்டுகிறேன்.

-----------விவதிப்போம் ..
நன்றி

Anonymous said...

//போலி டோண்டு மூர்த்தியை அவன் டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனரை தாக்குகுகிறான் என்பதாலேயே பல பதிவர்கள் அவனுக்கு கொடி பிடித்தனர். பிறகு போகிற போக்கில் அவன் அவர்களது சாதிகளையும் தாக்கியதாலேயே அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.
//

அப்பாடா.. இப்பவாச்சும், நடவடிக்கை எடுத்ததும் வெற்றி பெற்றதும் மற்றவர்கள் என்று தெளிவாக கூறினாரே.. அவருக்கு நன்றி!

payapulla said...

தமிழ் ஓவியா அவர்களுக்கு ,

நான் உங்களின் பதிவை படிப்பதுண்டு . உங்கள் பதிவில் ஒரு விஷயத்தை நன்றாக எதுதுகிறீர்கள். ஆனால் தாங்கள் அனுபவித்து வந்த எந்த ஒரு பெருமையையோ ,சலுகையையோ இழப்பதற்கு எந்த ஒரு சமூகமும் முன் வருவது இல்லை . இது மனித இயல்பு என்பது தான் என் கருத்து .
உதாரணமாக தாழ்த்தப் பட்டவர்கள் பொருளாதார ரீதியில் முன்னுக்கு வரத்தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது . ஆனால் கணவன் ,மனைவி இருவரும் அரசாங்க வேலையில் இருக்கும் போது அவர்கள் பிள்ளைகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்பது என்பது தாங்கள் அனுபவித்த சலுகையை இழக்க முடியாமல் தான்.

ஒரு குறிப்பிட்ட மத ரீதியான அல்லது ஜாதி ரீதியான பெரும்பான்மை உள்ள எந்த ஒரு கல்வி அல்லது வியாபர நிறுவனத்தில் அந்த குறிப்பிட்ட பெரும்பான்மையினர் அடுத்த மத , ஜாதி சேர்ந்தவரை அங்கு வராமல்( கூடுமான வரை) தடுப்பது என்பது காலம் காலமாய் , எங்கும் நடை பெறும் ஒன்று தான். ஏன் எனக்கு கூட ஒரு பிராமின வகுப்பை சேர்ந்தவரால் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது . அதற்காக அந்த வகுப்பையே நான் குறை கூற விரும்ப வில்லை.

எந்த மதத்தை சேர்ந்தவரானாலும் அவர் குறையுள்ள மனிதரே . என்ன தான் அவர் பக்தி மானாக இருந்தாலும் தன் விஷயம் என்று வரும் போது சுயநலமாக இருப்பது இயற்கை தான். இந்த ஜாதியை , மதத்தை சேர்ந்தவர்கள் மிக தாராளமான பொதுநல மனதுடன் இருக்கின்றார் என்று தங்களால் சுட்டி காட்ட முடியுமா. தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே வரக்கூடாது என சொல்லும் பிற ஜாதிய மக்களை தங்களுக்கும் கண்டிப்பாக தெரிந்து இருக்கும் . கோயில் தேர் இழுக்கும் பிரச்சனை எந்த சமூகத்தினரிடையே நடை பெறுகிறது.

தேர்தலுக்கு நிறுத்தப் படும் வேட்பாளர்களை சாதிவாரியாக தேர்ந்தெடுத்து அவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மட்டும் நிற்க வைக்க வேண்டிய அவசியம் எதற்காக ? மக்களிடம் சுயநலம் பெருகி விட்டது தான் காரணம்.

இப்படி இருக்க ஒரு பிரிவினரை ஏன் சாட வேண்டும். இப்படி குறை கூறி கொண்டு இருப்பதினால் அவர்கள் இன்னமும் தங்களை பாது காத்து கொள்ள வேண்டும் என்கிற மன நிலையில் தான் இருப்பர். மாறாக அவர்களை பொதுவான நீரோட்டத்தில் வருமாறு அழைப்பு விடுப்போம் .

உ.பி. யில் மாயாவதி செய்ததும் இதுதான் . அவர் தனி பெறும் பான்மை பெற்றதும் இதனால் தான்.

தங்கள் வருகைக்கு நன்றி.

தமிழ் ஓவியா said...

//எனக்கு கூட ஒரு பிராமின வகுப்பை சேர்ந்தவரால் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது . அதற்காக அந்த வகுப்பையே நான் குறை கூற விரும்ப வில்லை.//

உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி.
உங்களுக்கு இருக்கு பெருந்தன்மை பார்ப்பனர்களுக்கு இல்லையே? ஏன்?
அதற்கு அவர்கள் கடை பிடிக்கும் சித்தாந்தங்கள் தான் காரணம். அந்தச் சித்தாந்தங்களுக்கு பெயர்தான் பார்ப்பனியம்.

கையில் காலில் விலங்கு போட்டால் தெரியும். மூளைக்கு விலங்கிட்டால் தெரியாது.இன்று பார்ப்பனிய கருத்தியல்தான் நமது மூளைக்கு விலங்காக இருக்கிறது.

மூளையில் போட்ட விலங்கை அகற்ற வேண்டியது அவசியம்.
எனது வலைப்பூவில் இப்போது ஒரு பதிவு போட்டுள்ளேன். படியுங்கள்

நன்றி

---விவாதிப்போம்

ஊர்சுற்றி said...

படம் நல்லாயிருந்துச்சுங்க!

Thamizhan said...

இந்தக் கேள்விகளைக் கேட்கும் அப்பாவித் தமிழர்களுக்கு யார் யார் பதில் சொல்கிறார்கள் தெரியுமா?
சென்னை ஐ ஐ டி யில் அனைவரையும் ஏமாற்றி பார்ப்பன ஆட்சி செய்துவரும் ஆனந்த்.
எய்மிஸில்(டில்லி அனைத்தியந்திய மருத்துவ நிலைய) வேணுகோபால்.
காஞ்சி சுப்பிரமணிக்கு மட்டும் தனிச்சட்டம்,தனி மரியாதை கோரும்
மே(ல்)தாவிகள் சோமாரி,நரசிம்ம ராம் என்ற கும்பல்.அங்கே பிரமானந்தசாமி,சந்திரசாமியெல்லாம் வேறே,சுப்பிரமணி வேறேயா?
நாலு பேர் நம்முடன் சேர்ந்து பீர் குடிப்பதாலும்,பிரியாணி சாப்பிடுவதாலும் பார்ப்பனீயம் அழிந்து விட்டது என்று நம்பும் அப்பாவிகளே,உங்கள் படிப்பும்,ப்ட்டமும் சரி. மனித நேயத்தைக் காக்க மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்று ஒத்துக் கொள்ள வையுங்கள் உங்கள் மேற்படியாளர்களை.

மணிப்பக்கம் said...

இந்தியர்கள் எல்லோருக்கும் எல்லாவசதிகளும் வந்தால்தான் இந்த நாத்த பினாத்தல்கள் எல்லாம் போகும்!
ஆனால் நடக்க போவது கிடையாது! நமக்கு பெரிய அழிவு வேண்டும்! உடணடியாக .... ! ;)

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்? என்பது பற்றி தந்தைபெரியார் அவர்களின் கருத்தை தந்துள்ளேன்.ஊன்றிப் படியுங்கள்.உண்மையை அறியுங்கள்


"பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும், பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், "பிராமணன்" என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள்.

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் "சுவாமி" என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்னும் மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவனாயிருக்கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்?

அல்லாமலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மையில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உதாரணமாக, பார்ப்பனனுக்கு பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை. ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்கு கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நாம் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம்.

இந்த நிலை "பிராமணனிடம்' கண்டாலும் சரி 'பஞ்சமனிடம்' கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது "பாயாசத்திற்கு குங்குமப்" போதவில்லை; அக்காரவடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் லோபிப் பயல்"என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

---------தந்தை பெரியார்- "குடி அரசு"- 19.09.1926

எம்.எம்.அப்துல்லா said...

பாகிஸ்தான் இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால் மசூதியில் முஸ்லீம் இளைஞர்கள் பட்டாசு வெடிப்பதை பார்த்து இருக்கின்றேன்

//

இதில் ”சில” என்ற வார்த்தையைச் சேருங்கள். காரணம் அனைத்து இஸ்லாமிய இளைஞர்களும் அப்படிச் செய்வரில்லை. எங்கள் தாய்நாட்டுப் பற்று எவர் பற்றிர்க்கும் குறைந்ததுமல்ல...சளைத்ததுமல்ல.

இந்திய இராணுவத்தில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் வீரர்களாகப் பணிபுரிந்து வருகின்றவர். இந்த நொடிவரை ஒரு இஸ்லாமியர்கூட இராணுவ இரகசியத்தை பாக்கிஸ்தானுக்கு விற்றதாக சரித்திரம் இல்லை. பாக்கிஸ்தானுக்கு இரகசியத்தை விற்றுப் பெற்ற பணத்தைக்கொண்டு ஓடிப்போய் அமெரிக்கவில் வாழும் கர்னல்.நாராயணன் துவங்கி இதுவரை ராணுவ இரகசியம் விற்ற அத்தனை பேரும் இஸ்லாம் அல்லாதவர். நான் சொவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள ஏதேனும் ஒரு இராணுவ பிராந்திய அலுவலகத்திற்கோ அல்லது முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்திற்கோ சென்று நேரில் விசாரித்துக் கொள்ளுங்கள்.

தேசதுரோகிகள் அத்தனை மதத்திலும் இருக்கின்றனர்.இஸ்லாம் அதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் இஸ்லாமியர் மட்டும் தேசவிரோதிகள் அல்ல.

புரிதலுக்கு நன்றி.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்? என்பது பற்றி தந்தைபெரியார் அவர்களின் கருத்தை தந்துள்ளேன்.ஊன்றிப் படியுங்கள்.உண்மையை அறியுங்கள்

-------------தொடர்ச்சி......


"பிராமணன்' என்கிற ஒரு பத்திரிகை 'பஞ்சாங்கப்' பிராமணர் களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாகவும், அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகவும், ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் "இவ்விழிதொழில்"செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணஸ்தராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் 'தமிழ்நாடு' பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை.

தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்திலொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கெளரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம் காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல் லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார்.

ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பதுகளிலேயே இவ்விரு பார்ப்பனர்களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம். இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான சிறீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள், எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகா மகாகனம் பட்டம் பெற்ற சிறீனிவாச சாஸ்திரிகள், சர். சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும், வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை."பிராமணன்" உண்மையிலேயே இந்த 'இழி தொழிலாகிய' பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் "பிராமணர்களை'க் கடைத் தேற்றி "பிராமணன்' சொல்லுகிறபடி அவர்களை 'கெளரவமான' வாழ்க்கையில் நடக்கும்படி செய்யும் பிரசாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய 'இழிதொழிலை விட்ட பிராமணர்' பெயர்களையும் வாரா வாரம் "பிராமணன்' பத்திரிகை கொண்டு வெளிவருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம்.அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டானவுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்து கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை.

வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலம் பார்ப்பனர்களுக்கு கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.'"


தந்தை பெரியார்- "குடி அரசு"- 19.09.1926

Parameshwaran Venkataraman said...

பாகிஸ்தான் இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால் மசூதியில் முஸ்லீம் இளைஞர்கள் பட்டாசு வெடிப்பதை பார்த்து இருக்கின்றேன்

//

இதில் ”சில” என்ற வார்த்தையைச் சேருங்கள். காரணம் அனைத்து இஸ்லாமிய இளைஞர்களும் அப்படிச் செய்வரில்லை. எங்கள் தாய்நாட்டுப் பற்று எவர் பற்றிர்க்கும் குறைந்ததுமல்ல...சளைத்ததுமல்ல.

//

Why? I've seen it in my neighbourhoods. More to that I've listened to one of them openly say it. Actually he said much more to be called as Indians. This is true. and this has happened.

எம்.எம்.அப்துல்லா said...

Why? I've seen it in my neighbourhoods. More to that I've listened to one of them openly say it. Actually he said much more to be called as Indians. This is true. and this has happened.

July 19, 2009 12:07 AM

//

உங்கள் கண்ணுக்கு அப்படிப்பட்டவர்கள் மட்டுமே தெரிவது வருத்தத்திற்குறியது. எங்களைப் போன்றவர்கள் உங்கள் பார்வையில் ஏன் படுவதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்கும் பல ஏவுகணைகளைக் கண்டறிந்த குழுக்களை வழி நடத்திய அப்துல்கலாமும் ஒரு இஸ்லாமியர் என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் சொல்பவர்கள் சிறுபான்மையினரான இஸ்லாமியருக்குள் சிறுபான்மையினர் என்பதை உணருங்கள்.

Anonymous said...

MR RAGHAVAN WROTE ABOUT KEEZHVENMANI INCIDENT!WHEN GOPALAKRISHNA NAIDU WAS RELEASED FROM JAIL,G.K.MOOPPANAAR GAVE HIM A 'WELCOME TREAT'ON BEHALF OF ENTIRE LANDLORD COMMUNITY OF THANJAVUR.UKKADAI THEVAR,KRISHNASWAMY VAANDAYAAR OF POONDI.THYAGARAJA MUDHALIYAAR OF VADAPAATHI MANGALAM,KUNNIYUR SAMBHASIVA IYER,MANATHUNAINATHA DESIKAR OF VALIVALAM.....THOSE ARE THE OTHER MEMBERS OF THAT COMMUNITY DESPITE BORN IN DIFFERENT CASTE.

அது ஒரு கனாக் காலம் said...

படம் நல்லாயிருந்துச்சுங்க!..

dondu(#11168674346665545885) said...

//MR RAGHAVAN WROTE ABOUT KEEZHVENMANI INCIDENT!//
நிலச்சுவான்தார்கள் சங்கத்தினட் வரவேற்பு தந்தாக எழுதியுள்ளீர்கள். அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர்கள் சமநீதி பேசுவதாக எங்குமே கூறிக்கொண்டதில்லை. அவர்களுக்கு ஜால்ரா அடித்தவர்களும் இப்போது கூறுவதாகத் தெரியவில்லை.

ஆனால் எனது கேள்வி சமநீதிக்கு பாடுபட்டதாக கூறிக்கொள்ளும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்களை பற்றியது. இங்கு வரிந்து வரிந்து ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதியதை திரும்ப வாந்தியெடுக்கும் தமிழ் ஓவியா என்பவர் கீழ்வெண்மணி நிகழ்ச்சி பற்றி மட்டும் இடி போன்ற மௌனத்தை பாவிக்கிறார்.

அது சரி, அவர் மேல் என்ன தவறு? பதில் ஏதேனும் இருந்தால்தானே கூறுவதற்கு? அந்த வகையில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சரியான வாரிசுதான் அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

//968-ல் கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்? அவர்களை கொளுத்தியது கோபாலகிருஷ்ண நாயுடு என்ற சக நாயுடுவாதலால் அவர் அமைதி காத்தார்.//

டோண்டு அவர்களே ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப் பூவில் கீழ்வெண்மணி கலவரம் பற்ரிய பெரியாரின் கருத்தை பதிவு செய்துள்ளேன். அதைப் படிக்காமல் நீங்கள் மனம் போன போக்கில் எழுதுவது உங்களின் வயதுக்கு சரியல்ல.
இதோ அதனுடைய சுட்டி

http://thamizhoviya.blogspot.com/2007/12/blog-post_634.html

தமிழ் ஓவியா said...

மேற்கண்ட பெரியார் அவர்கள் அறிக்கையின் தொடர்ச்சி இதோ:

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.



இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.



அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.



எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.



2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.



3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.



கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.



முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.



இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.



"Patriotism is the last refuge of a scoundrel'' -"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்



கீழ்வெண்மணியில் 42 - தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை' 28.12.1968

payapulla said...

திரு .அப்துல்லா அவர்களுக்கு , நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் . தவறுக்கு வருந்துகிறேன்.

dondu(#11168674346665545885) said...

//டோண்டு அவர்களே ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப் பூவில் கீழ்வெண்மணி கலவரம் பற்ரிய பெரியாரின் கருத்தை பதிவு செய்துள்ளேன். அதைப் படிக்காமல் நீங்கள் மனம் போன போக்கில் எழுதுவது உங்களின் வயதுக்கு சரியல்ல.
இதோ அதனுடைய சுட்டி

http://thamizhoviya.blogspot.com/2007/12/blog-post_634.html
//

அப்படியா தமிழ் ஓவியா? நீங்கள் சுட்டிய பதிவில் அத்தனை தலித்துகளை கொளுத்தியவரது பெயரை ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் கூறவில்லை? தேடி தேடிப் பார்த்தேன்? பெயர் அப்பதிவில் லேது. செய்தது நாயுடு என்பதால்தானே இந்த பலீஜா நாயுடு பிரிவை சேர்ந்த பெரியார் சவசவ அறிக்கை விட்டார்?

இங்கும் தனது பார்ப்பன வெறுப்பைத்தானே அவர் காட்டினார்? கோபால கிருஷ்ண நாயுடு என்ற இழிபிறவி செய்ததும் பார்ப்பனனின் தூண்டுதல் என ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதுதானே உங்கள் பதிவில் உள்ளது?

முதலில் பகுத்தறிவுடன் பேச நீங்கள் முயலுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

//இங்கும் தனது பார்ப்பன வெறுப்பைத்தானே அவர் காட்டினார்? கோபால கிருஷ்ண நாயுடு என்ற இழிபிறவி செய்ததும் பார்ப்பனனின் தூண்டுதல் என ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதுதானே உங்கள் பதிவில் உள்ளது?//

பெரியாரின் பெயர் ஈ.வெ.ராமசாமி (பெரியாரின் அப்பா பெயர் வெங்கட்ட நாயக்கர்). ஆனால் நீங்கள் ஈ.வே.ராமசாமி என்றே குறிபிடுகிறீர்கள். முதலில் பெரியாரின் பெயரை சரியாகக் குறிப்பிடுங்கள்.

1927 முதல் தன் பெயருக்கு பின்னால் உள்ள நாயக்கர் என்னும் ஜாதி பெயரைத் தூக்கி எறிந்து விட்டார் பெரியார்.
ஜாதிச் சனியனை விட்டொழித்த பெரியாரை மீண்டும் ஜாதி வட்டத்துக்குள் கொண்டு வந்து எழுதும் டோண்டு ராகவன் அவர்களே இது சரியல்ல .மீண்டும் சொல்கிறேன் உங்கள் வயதுக்கு சரியானதல்ல.

காரியம் கோபல கிருஸ்ண நாயுடுவாக இருக்கலாம். அப்படிச் செய்யக் காரணமாக இருந்தது பார்ப்பனர்கள் உருவாக்கிய பார்ப்பனிய சித்தாந்தங்கள்தான்.

அதைத்தான் பெரியார் சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

dondu(#11168674346665545885) said...

பேஷ் பேஷ் தமிழ் ஓவியா. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொலையுண்டவருக்கு ஒரு அனுதாபமும் தெரிவிக்கவில்லை. கோபால கிருஷ்ண நாயுடுவை சாடவும் இல்லை. ஆகவே நீங்களே சொல்லும் பகுத்தறிவின்படி பெரியார் சாதிப்பாசத்தால்தான் அவ்வாறு செய்தார்.

மூல காரணம் பார்ப்பனர் என்பது தனது சகசாதியரை தப்பிக்க வைக்கும் மலிவான யுக்தி. அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

கீழ் வென்மணி சம்பவத்தில் அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பெரியார் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.அதன் விபரம் இதோ;

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

-----(விடுதலை 20.1.69)

மேலும் தகவல் அறிய கீழ் கண்ட சுட்டியை படிக்கவும்

http://www.keetru.com/kuthiraiveeran/june06/selvam.php

dondu(#11168674346665545885) said...

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ஆஷாடபூதித்தனத்தை நிருப்பிக்க இனிமேலும் நான் தேவையே இல்லை. இப்பதிவில் இதுவரை வந்த தமிழ் ஓவியாவின் விளக்கங்களே அதை திறன்பட செய்து விட்டன. நன்றி தமிழ் ஓவியா.

இப்போது தெரிகிறதா little boy, ஏன் இந்த பிராமிண விரோதப் போக்கு என்று?

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

//ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ஆஷாடபூதித்தனத்தை நிருப்பிக்க இனிமேலும் நான் தேவையே இல்லை. இப்பதிவில் இதுவரை வந்த தமிழ் ஓவியாவின் விளக்கங்களே அதை திறன்பட செய்து விட்டன. நன்றி தமிழ் ஓவியா.//.

இதற்குப் பெயர்தான் பார்ப்பனியத்தனம் என்பது

பேச நா இரண்டுடையாய் போற்றி


ஈ.வெ.ரா பெரியாரின் பெயருக்கான விளக்கத்தை நாம் கொடுத்த பிறகும் தொடர்ந்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று எழுதும் டோண்டுவின் அகமார்க் பார்ப்பனத்தனத்தை புரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே.

அதோடு நான் கொடுத்த விளக்கங்களே போதுமாம். இவர் தேவையில்லையாம்.

இந்தப் பதிவின் தலைப்புக்கும் கீழ் வெண்மணிக்கும் என்ன தொடர்பு .
ஆனாலும் தலைப்பை திசை திருப்ப வேண்டும் என்ற அடிப்படையில் கீழ் வெண்மணி நிகழ்வை கையிலெடுத்தார் டோண்டு.

நாம் அதைப் பொருட் படுத்தாமல் அவர் கேட்டதற்கெல்லாம் விளக்கம் அளித்துள்ளோம்.


அப்படியிருந்தும் இதையும் திசைதிருப்பி விடும் வேலையை செய்யும் பார்ப்பனப்புத்தியை அறிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

பார்ப்பனர் எதிர்ப்பின் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!புரிந்து கொள்ளுங்கள்!

Parameshwaran Venkataraman said...

That is all ok Mr.Tamil Oviya!

But still your comments does not answer whether EVR did really condemn the actual culprit??? Your explanation merely says that EVR condemned the so called 'Paarpaniaym' as a reason for these event. Not the culprit.

May be that is what Mr.Dondu wants to point out??

dondu(#11168674346665545885) said...

உங்கள் கேள்விக்கு தமிழ் ஓவியாவால் பதிலளிக்க இயலாது Mesh அவர்களே.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த விஷயத்தில் செய்ததற்கு சப்பைக்கட்டு கட்ட அவரால் இதற்கு மேல் இயலாது.

அதானே! குடலறுந்த நரி எத்தனை தூரம் ஓடும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

திரு. டொன்டி ராகவையங்கார்,

ஈ.வே.ராமசாமி இல்லீங்கானும். அது ஈ.வெ.ராமசாமி.

பெரியாரே விட்டொழிச்ச அவாளோட ஜாதியை நீர் ஏங்கானும் இன்னும் ஒட்டிகிட்டு திரியரீர்.

ஓ! பழசை பின்னாடி கட்டிகிட்டு அழுவுற கும்பலோ நீர்?

அப்படீன்னா போய் மீன் பிடிங்கானும் (ஏன்னு நோக்கு தெரியுமே? மத்தவாளுகெல்லாம் நீரே சொல்லும். ஒம்ம சாதி எப்படி ஏற்பட்டுச்சீன்னு)

dondu(#11168674346665545885) said...

அட அனாமத்து பயலே,

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லப்பா. இந்த கீழ்வெண்மணி விவகாரத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தனது பலீஜா நாயுடு சாதி பாதிப்பால்தான் கோபால கிருஷ்ண நாயுடுவை சாடவில்லை என்கிறேன் நான். அதை டீல் செய்யவும் முதலில்.

இந்த செயல்பாட்டுக்காகவே அவரை நான் இந்த நிகழ்ச்சியில் சாதிப்பெயருடன் அழைக்கிறேன் என்பதை அறிந்து கொள் முதலில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஓய் டொன்டி,

யாருக்கோ நீர் கேட்ட கேள்விக்கு அவா பதில் சொல்லட்டும்.. நா ஒங்களான்ட கேட்டதுக்கு நீர் நேக்கு பதில் சொல்லுங்கானும்..

Anonymous said...

//நம் வலைப்பதிவுகளில் பொதுவாக பிராமின சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே அதிக பதிவுகள் வருகின்றன ஏன் என்று தெரிய வில்லை.//

Really?
One Dondu can manage every one single-handedly!

dondu(#11168674346665545885) said...

//யாருக்கோ நீர் கேட்ட கேள்விக்கு அவா பதில் சொல்லட்டும்.. நா ஒங்களான்ட கேட்டதுக்கு நீர் நேக்கு பதில் சொல்லுங்கானும்..//
அட அனாமத்துப் பயலே அக்கேள்வி உன்னையும்தான் கேட்டேன், வெளிப்படையா.

உன்னை மாதிரி முக்காடு போட்டுண்டு வரல்லே. முதல்லே ஒன்னோட அடையாளத்தைக் கூறு.

மத்தப்படி, நீ யாருங்கறதையும் புரிஞ்சுக்க முடியறது. குடலறுந்த நரி எவ்ளோ தூரம்தான் ஓடும்?

டோண்டு ராகவன்

Anonymous said...

//போலி டோண்டு மூர்த்தியை அவன் டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனரை தாக்குகுகிறான் என்பதாலேயே பல பதிவர்கள் அவனுக்கு கொடி பிடித்தனர். பிறகு போகிற போக்கில் அவன் அவர்களது சாதிகளையும் தாக்கியதாலேயே அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//



குழலியை இதுக்கு நேரடியாகவே தாக்கியிருக்கலாம்....

dondu(#11168674346665545885) said...

@அனானி
நீங்கள் யாரை என்ன சொன்னாலும் கவலையில்லை. ஆனால் குழலி அவர்களை பற்றி நீங்கள் சொல்வதை ஒப்பு கொள்ள இயலாது. ஆரம்பத்திலிருந்தே எனக்காக அவர் பரிந்து பேசியவர். போலி என் பெயரில் பல பதிவர்களின் இடுகைகளில் அசிங்க கமெண்ட் போட்டபோது அது டோண்டு ராகவனது இல்லை என்பதை நான் அங்கு சென்று கூறும் முன்னரே பல முறை கூறியவர். ஆகவே அவரிடம் நான் எப்போதுமே இதற்காக நன்றியுடன் இருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

டோண்டு அவர்களே பெரியாரை ஜாதிய விட்டத்துகுள் வைத்து பேசுவதும் எழுதுவதும் அயோக்கியத்தனமாந்து மட்டுமல்ல அக்கிரமமனது.
ஒரு உதாரனம் சொல்கிறேன்.
மாவட்டங்களுக்கு தலைவரகள் பெய்ரைச் சூட்டிய போது அந்தந்தத் ஜாதிதலைவர்களின் ஜாதியினர் சுவரட்டி அடித்து ஒட்டினர். பெரியாருக்கு மட்டும் எந்தச் ஜாதியினரும் சுவரொட்டி அடித்து ஒட்டவில்லை.
காரணம் அவர் ஜாதியை ஒழிகச் சொன்னவர் என்பதாலும் அவருக்கு என்ரு ஜாதிய வட்டம் எதுவும் இல்லாததாலும் தான்.

ஆனால் நீங்களோ திரும்பத் திருமப பெரியாரை ஜாதி என்னும் வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். உங்களுடைய பொய்யான வாதம் எடுபடாது டோண்டு.

உங்கள் வாதப்படியே வைத்து விவாதிப்போம்.

பெரியார் கர்நாடக பலிஜாவர் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவர். கோபாலகிருஸ்ணனோ நாயுடு ஜாதியை சேர்ந்தவர்.
நாயக்கருக்கும் நாயுடுவுக்கும் வேறுபாடு உண்டு. அதுவும் அந்ததந்தச் ஜாதிக்குள்ளும் உட்பிரிவுகள் ஏராளம் உண்டு. ஒருத்தரை ஒருத்தர் மதிக்க மாட்டார். கொள்வினை கொடுப்பினை என்பது உட்பிரிவு ஜாதிகளுக்குள் கூட கிடையாது.

அப்படியிருக்கையில் நாயக்கர் நாயுடுவை எப்படி ஆதரித்திருப்பார்.
பெரியார் ஜாதியை ஒழிக்க தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர். அப்படிப்பட்ட தலைவரை ஜாதியின் காரணத்தால் ஆதரித்தார் என்பது அபாண்டமானது. அக்கிரமமனது.

பலமுறை உங்களுக்கு சுட்டிக்காட்டி விட்டேன்.இப்போதும் சுட்டிக் காட்டுகிறேன் இப்படி எழுதுவது உங்கள் வயதுக்கு சரியல்ல. அழகுமல்ல.

உங்களின் பொய்யான வாதம் சாதாரண மக்களிடம் கண்டிப்பாக எடுபடாது டோண்டு.

உங்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க எப்போதும் தயார். நாகரிகமாக.

நன்றி

dondu(#11168674346665545885) said...

@ஈவேரா அவர்கள் பலீஜா நாயுடு. நாயக்கர் என்பது அந்த சாதியினரே தங்களுக்கு சூட்டிக் கொண்ட பட்டப்பெயர்.

அதெல்லாம் இருக்கட்டும், அவர் கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்காததற்கு பார்ப்பனீயம் என்னும் உளுத்துப் போன வாதம் தவிர்த்து வேறு என்ன சப்பைக்கட்டு கட்டவியலும் உங்களால்?

பதிவுக்கு பதிவு பார்ப்பனரை திட்டும் உங்களுக்கு எனது எதிர்வினை ஒவ்வொரு முறையும் ஈவேராவின் கண்மூடி பார்ப்பன எதிர்ப்பை சாடுவதாகவே இருக்கும்.

அத்துடன் அவர் சாதி பாசத்தில் செயல்படும்போதும் அதை சுட்டிக் காட்டுவேன்.

ஆவூன்னாக்க பாப்பான்னு எகிறினா இந்த சண்டைக்கார பாப்பான் வந்து என்னப்பா சொல்றேன்னு கேட்பான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

உங்களின் எந்த விவாதத்தையும் எதிர் கொள்ளத் தயார் டோண்டு.

தாமஸ் ரிச்சர்ட் செல்வராஜ் said...

//
பார்ப்பனர் எதிர்ப்பின் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!புரிந்து கொள்ளுங்கள்!
//

பார்ப்பானர்களை எதிர்ப்பதால் பார்ப்பானர்கள் மட்டும் தான் ஜாதி வெறியை விடுவார்கள் அதாவது திருந்துவார்கள்.
கன்னடா பலீஜா நாயுடுகளும், முதலியார்களும், கவுண்டர்களும், எக்காலத்திலும் சக்கிலியனை வீட்டில் உட்காரவைத்து சோறு போட மாட்டார்கள்.

பார்ப்பானர்கள் மட்டும் தான் அதைச் செய்யவேண்டும் படி தமிழ் ஓவியா கூறுகிறார்.


எவ்வளவு கீழ்தரமான மனிதனை "பெரியார்" என்று கூறிக்கொண்டு திரிகிறோம் என்று தமிழ் ஓவியாவைப் படித்தால் புரிகிறது.

dondu(#11168674346665545885) said...

@தமிழ் ஓவியா
தனது கழகத்தில் சேர்ந்த உடனேயே தத்தம் பகுத்தறிவை முட்டை கட்டி வைக்க வேண்டும் என்று சொன்ன ஒரு தலைவரின் 35 ஆண்டுகளுக்கும் பழமையான கூற்றுக்களை இன்னும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அவரது தொண்டருடன் பகுத்தறிவின் அடிப்படையில் எவ்வாறு வாதம் செய்யவியலும்?

சுவாமிநாதனின் கொள்கை பிடிக்காதபோது சுவாமிநாதன் என்னும் பார்ப்பனர் என எழுதுவதற்கு ஒரே எதிர்வினை கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்காத பலீஜா நாயுடு என்பதாகத்தான் இருக்கும்.

டோண்டு ராகவன்

புரளி மனோஹர் ஐயர் said...

//அட அனாமத்துப் பயலே அக்கேள்வி உன்னையும்தான் கேட்டேன், வெளிப்படையா.//

இதுக்கு நீங்கோ சொன்னதையே உங்களாண்ட சொல்றேன்.

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லப்பா. "

முதல்லே நான்தான் கேட்டேன். நேக்கு பதில் சொல்லுங்கோ. அப்றமா நோக்கு நான் பதில் சொல்றேன். ஐ "மீன்" யூ நோ வாட் ஐ "மீன்"

//உன்னை மாதிரி முக்காடு போட்டுண்டு வரல்லே. முதல்லே ஒன்னோட அடையாளத்தைக் கூறு.//

ஓ! அப்ப ஆள் யாருன்னு தெரிஞ்சாதான் பேசுவேளோ? அதானே, யாருன்னு தெரிஞ்சாதான அவாள பத்தி பேசி திசை திருப்பலாம்.

நாம என்னைக்கு கருத்தோட மோதியிருக்கோம். நாமெல்லாம் ஆள் யாருன்னு பாத்து அவாளோட மோதற கும்பலாச்சே!

சரி என் பேரு புரளி மனோஹர் ஐயர்ன்னு வச்சுண்டுட்டேன். இப்போ அந்த மீன் கதை மீன் கதைங்கறாளே அந்த "சாகர புஷ்பம்"! அது என்னான்னு நேக்கு சொல்றேளா?

dondu(#11168674346665545885) said...

இப்பவும் நீ அனாமத்து பயல்தான். உன்னிடம் எனக்கு என்ன பேச்சு. பிளாக்கரா, அதுவும் காலி ப்ரொஃபைல் இல்லாம வா.

டோண்டு ராகவன்

Parameshwaran Venkataraman said...

Mr. புரளி மனோஹர் ஐயர்

why don't you tell the story??? lets see whats in it!!

புரளி மனோஹர் ஐயர் said...

//இப்பவும் நீ அனாமத்து பயல்தான். உன்னிடம் எனக்கு என்ன பேச்சு. பிளாக்கரா, அதுவும் காலி ப்ரொஃபைல் இல்லாம வா.//

அதானே, பதில் சொல்ல முடியாட்டி எப்படி பேசுவேள். உங்களுகாக வேண்டி நான் புதுசா ப்ளாக்கர் ஐடியெல்லாம் கிரியேட்டு பண்ணிண்டு வர முடியாதுங்கோ.

//why don't you tell the story??? lets see whats in it!!//

Mesh, டொன்டி ஐயங்கார் வாள்தான் அவா சாதி பத்தி பெருமையா பேசிக்கறா! அவாளையே அந்தக் கதையென்னான்னு கேட்டு தெரிஞ்சிக்குங்கோ.

Parameshwaran Venkataraman said...

Hello Mr.Iyer,

If you can't tell the story its Ok... But no ones here told at anypoint in time that their caste or religion is the best/higher...

Your words are just provacative and worthless.. not worthy of your leader for whom you speak for....

Mesh.

புரளி மனோஹர் ஐயர் said...

திரு.Mesh,

சாதியில என்ன ஓய் பெருமை? இதைக் கேட்டா நான் பேசுறது புரோவோகேட்டிவாவும் வொர்த்லெஸ்ஸாவுமே இருக்கட்டுங்கானும். என்ன செய்ய கலிமுத்திடுத்து.

நீங்கோ அதையெல்லாம் கேட்டு உங்க டயத்தை வேஸ்ட் பண்ணாதேள்.

நீர் பிளாகுக்கு புதுசா இல்லை புதுசு மாதிரி நடிக்கறேளா தெரியலை.

தன் சாதிய பத்தி டொன்டி ஐயங்கார்வாள் இங்கே பெருமையா பேசலைன்னாலும் "வெளிப்படையான எண்ணங்கள்"ன்னு அவாளோட ஒரு பதிவுல பேசியிருக்கா ஓய். டயம் கெடச்சா அங்கே போய் தேடிப் பாருங்கோ.

தமிழ் ஓவியா said...

தாமஸ் ரிச்சர்ட் செல்வராஜ் என்பவர் இவ்வளவு கீழ்த்தரமானவரா?

தமிழ் ஓவியா said...

//தனது கழகத்தில் சேர்ந்த உடனேயே தத்தம் பகுத்தறிவை முட்டை கட்டி வைக்க வேண்டும் // என்று பெரியார் ஏன்?எதற்காகச் சொன்னார் என்பது பற்றி புரிந்து கொள்ளாமல் வாதம் செய்வது சரியல்ல.

Parameshwaran Venkataraman said...

Nice comment Mr.Oviya

if someones criticizing about one personality does that mean he is a monster??

Mesh.

cheena (சீனா) said...

இந்த ஆட்டத்துக்கு நான் வர்லப்பா

தமிழ் ஓவியா said...

இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? பாப்பான், தமிழன் என்றெல்லாம் பிரிப்பது சரியா? என்று கேட்கும் ஏமாளித் தமிழர்களின் சிந்தனைக்கு கீழ் கண்ட கட்டுரையை பதிவு செய்கிறேன். படியுங்கள் தெளியுங்கள்.



"ஆவணி அவிட்டம்!

இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.

ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.

www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).

..... ..... .....

இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.

பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?

அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.

இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.

இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.

பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!

"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"

- தந்தை பெரியார்.

--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை"

Parameshwaran Venkataraman said...

Mr.Oviya
Your reasoning is ridiculous. Its just a tradition. You cannot force some one to disown his/her tradition. You have no rights for that. If some one wearing a thread on some day makes you think that you are pathetic fellow is no fault of others. Perhaps you should come forward with Periyar formula of some kind of thread instead asking others to hate it. The news you have quoted is just informative for those who want to continue their tradition. For your information, contrary to your belief many in this society want to continue their tradition.

Your campaign against ignorance should not come at the cost of inciting/creating hatred against particular somebody. If not, you do not go on as a social revolutionary instead you go as an anti-social element who is divisive in character in the face of history.

குடுகுடுப்பை said...

பிராமணரோ, பார்ப்பனரோ அவர்களும் தமிழர்களே அவர்களிடம் உள்ள அறிவை நல்ல முறையில் பயன்படுத்து தமிழ்ச்சமுதாயம் முன்னேறவேண்டும். அதை விடுத்து தேவையில்லாத விரோதம் வளர்த்தால் இழப்பு அவர்களுக்கள்ள

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல.

Anonymous said...

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.

Anonymous said...

"தமிழ் ஓவியா" தமிழச்சியே அல்ல. அவர் ஒரு இந்திக்கார விலைமகள்.

Bragadeesh Prasanna said...

I strictly condemn the indvidualistic approach on a person for his/her expression or beliefs. Why cant you take things as things are?? Right now which is the biggest issue in the country?? If you are opposing some caste for something, then do it for all caste. Or say thats just an individuals idea. If "Parpaneeyam" as you say is the issue, does the dalits are taking parpaneeyam in hand too. (Ref: Law college incident). Have you seen such kind of incidents in IIT, or IIM where you claim a particular caste has upper hand?

To get upper hand, beat those persons intellectually not emotionally.

These same things happened 2 decades ago, when people were having scissors in hand to cut the long hair and the (so called) holy thread. What difference did it make to the society? Nothing!!!

You make them higher by constantly opposing them. The best way to defeat them or anybody is to just ignore them and start competing. You can surely do that over a period of time by your sincere work. Come what may politics or something. The work will get the reward.

I hope i had communicated clearly..

Thanks,
B. Bragadeesh Prasanna.

P.S. I've been a part of tamizmanam before and i clearly know people will try to understand my caste. I have no fear in admitting I am a Brahmin. But i have no pride in it. But i am proud to be a competitive person in the work environment and academics. I am proud of being me..

அருண்சங்கர் said...

அருமையான பதிவு. பார்பனர்களை பற்றி என்ன பேசினாலும், எழுதினாலும் அதை பற்றி அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். முதலாவது, அவர்களுக்கு இந்த தமிழ் ஓவியா, தமிழச்சி, மதிமாறன் போன்ற வலைப்பதிவுகள் இருப்பதே தெரியாது. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில் யாதொரு பயனும் இல்லை என்று அவர்களுக்கு தெரியும். மேலும் மற்ற சாதியினரை விமர்சித்தால் அவர்கள் தேடி வந்து வெட்டுவார்கள். பார்ப்பான் அவ்வாறு செய்ய மாட்டான். மேலும் பல காரணங்கள்... தமிழ் ஓவியா பார்பான்கள் தமிழர்கள் அல்ல என்று கூறியிருந்தார். நான் அவரின் ஒரு பதிவிற்கு மிக நாகரீகமான் முறையில் மறுமொழி அளித்து இருந்தேன். சாதி எதிர்ப்பை பற்றி கவலை இல்லை, தாயை, மொழியை பற்றி பேசும் நாயை, ஒரு பொறுக்கி மகன்/மகள் என்பதில் தவறில்லை. இந்த தமிழ்ஓவியா ஒரு ஆணும் பெண்ணும் கெட்ட வட நாட்டிலிருந்து இங்கே குடியேரினவன்(வள்).

கண்ணன் said...

மிகவும் அருமை

Anonymous said...

My name is Srini. I am working in the IIT Madras. Since I am a Dalit, I have no future. I wonder how these 3% Brahmins are enjoing 78% of Jobs. There are only 3 Christians are working. But do you know how many Muslims are working? Zero. Now you tell me - who is the enemy of India. This 3% Brahmins who created the Manu and fooling India as a whole.

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா