Saturday, June 6, 2009

ஐ .நா. சபைக்கு கண்ணீர் அஞ்சலி.


கண்ணீர் அஞ்சலி

ஐக்கியம் இல்லாத நாடுகளின் சபைக்கு !

கண்களிருந்தும் குருடராய் இருக்கும்
உறுப்பு நாடுகளுக்கு!

செயல் படாத கைப்பாவை தலைவருக்கு !

உயிரோடு இருப்பதாய் நினைத்து செத்து கொண்டிருக்கும் இந்த நிலைக்காக !

கண்ணீர் அஞ்சலி!!!

1 comment:

ttpian said...

no bit of shame on UN!
the whole world has watched their pre planned drama!
UN or Kerala malayali samajam?

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா