Wednesday, April 8, 2009

ஹெல்மெட் வெறுப்போர் கிளப்





ஹெல்மெட் மாட்டினால் இப்படித்தான் தோன்றுகிறது


என்னை பொறுத்தவரை இந்த சட்டம் ஒரு முழு மனித உரிமை மீறல்

ஹெல்மெட் போடததால் அடுத்தவர் உயிருக்கு பாதிப்பு வந்தால்
சட்டம் கொண்டு வரலாம் .

தனி மனித உயிரில் அல்லது வாழ்வில் அதிக அக்கறை இருந்தால் மது
விலக்குகொண்டு வறட்டுமே . (அப்படி கொண்டு வந்தால் கல்லா கட்டுவது எப்படி அப்பாவியாக கேட்காதீர்கள் .)

பெண்களுக்கு
இது அவசியமில்லயாம் அப்ப அவர்கள்
உயிர்
முக்கியமில்லையா ?

மது விலக்கு கொண்டு வந்தால் பாதி பேர் ஜெயிலில்இருப்பார்களாம். ஹெல்மெட் போடாமலும் தான் தெண்டம் அழவேண்டி உள்ளது .

இந்த சட்டம் கொண்டு வந்த எவரும் ஹெல்மெட் அணியும் அந்த
கொடுமையில் மாட்டுவதில்லை . அவர்களுக்குத்தான் குளுகுளு வண்டி இருகிறதே !


ஆனால் நம்மை ( அதாவது என்னை போன்ற ) மக்கா எல்லாம் இதை போன்று வலை பூவை காதில் சுற்றி கொண்டு போலிஸ் மாமாவிடம் கண்ணாம்பூச்சி விளையாட வேண்டியது தான்

No comments:

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா