tag:blogger.com,1999:blog-54522024449948404832024-03-19T10:38:32.481-07:00பயபுள்ளஅடப் பாவி ! இந்த பயபுள்ள இப்படி எழுதிபுட்டானே !payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-82645647441677643842014-11-26T10:56:00.001-08:002014-11-26T11:01:25.821-08:00 தண்ணி அடிச்சா தப்பாமா திட்டராமா ஏன்மா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwCObWVjmRKU1X0ujN9i1ExPG7IPG3xBe8nqWpQPCio1qrk9MCre7iiBhae9zoMq_UUKCvGg7u6s8bNfHVYWYTnjkRk3-EfFHcaNYYum0dT6M4DT0yaJZQhn2KzrtA5OVqaj06eSbca2tK/s1600/maan-karate-movie-photos91395307653.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwCObWVjmRKU1X0ujN9i1ExPG7IPG3xBe8nqWpQPCio1qrk9MCre7iiBhae9zoMq_UUKCvGg7u6s8bNfHVYWYTnjkRk3-EfFHcaNYYum0dT6M4DT0yaJZQhn2KzrtA5OVqaj06eSbca2tK/s1600/maan-karate-movie-photos91395307653.jpg" height="214" width="320" /></a></div>
<br />
<h3 style="text-align: left;">
<span style="color: purple;"><b>தண்ணி அடிச்சா</b> தப்புதாமா!</span></h3>
<h3 style="text-align: left;">
சமீப காலமாக திரைப்படங்களில் மது அருந்துவதை ஏதோ ஒரு புனிதமான செயலாக சித்தரிக்கும் வேலை நடந்துவருவதாக தெரிகிறது . இது விடலை பையன்கள் மத்தியில் மது அருந்துவதை ஒரு ஜாலியான விஷயமாக ஏன் நாகரிகமாக கூட மாற்றி விட்டது எனலாம். தங்களுக்கு பிடித்தமான கதாநாயகன் தண்ணி அடிப்பதை ஒரு காமடியான விஷயமாக செய்யும்போது மது அருந்துவதை இந்த விசில் அடிச்சான் குஞ்சிகள் ஒரு சாதாரண விஷயமாக எண்ணிவிடுகின்றனர்.</h3>
<br />
<a name='more'></a><br /><br />
ஒருவேளை மது அருந்துவது கட்டுக்குள் இருந்தால் அதில் தவறில்லை என்று கூறிக்கொள்ளலாம் . ஆனால் கட்டுக்கடங்காமல் தண்ணியில் மூழ்கும்போது அது அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை , குடும்ப வாழ்க்கையை பாத்திக்க ஆரம்பிப்பதை அவர்கள் உணர்வதில்லை.<br />
<br />
திரைப்படத்துறையில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் , நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் மது அருந்துவதை ஒரு முக்கியமான பழக்கமாக வைத்திருப்பதால் அவர்களுக்கு இது ஒரு தப்பாக தெரிவதில்லை . அதனால் இந்த வளர் இளைஞர்கள் அதனால் பாதிப்பு அடைவதை இவர்கள் உணர்வது இல்லை. மது அருந்துவதினால் பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களில் இந்த குட்டி இளைஞர்கள் ஈடுப்பட்டு தங்கள் வாழ்க்கையும் கெடுத்து கொண்டு அடுத்தவர் வாழ்விலும் பிரச்னையை ஏற்ப்படுத்திவிடுகின்றனர் .<br />
<br />
<h4 style="text-align: left;">
இனியாவது இந்த இயக்குனர் பட்டாளங்கள் டாஸ்மாக்கில் ஒரு சீனை வைப்பதுக்கு முன்னால் நம் சமுதாயத்தையும் கொஞ்சம் நினைத்து பார்ப்பார்களா ?</h4>
<br />
<br />
<br /></div>
payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-47782189818567950852013-05-01T05:40:00.002-07:002013-05-01T07:42:04.047-07:00கிழிபடும் கம்யுனிஸ்ட்களின் முகத்திரை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ctwg7pj7joWlryDT3tvd2KbRYKusr-dL4_zoePiIAwu0v57YFu9HfQHF5PJRjtB6RaGEUUl7QDNUuImBd0Gzqj1vTiD8ObEdmj6cQYrsW-9_aA6reVdyz5LwgSHczok0AjVDu3v7SKNS/s1600/1111.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ctwg7pj7joWlryDT3tvd2KbRYKusr-dL4_zoePiIAwu0v57YFu9HfQHF5PJRjtB6RaGEUUl7QDNUuImBd0Gzqj1vTiD8ObEdmj6cQYrsW-9_aA6reVdyz5LwgSHczok0AjVDu3v7SKNS/s320/1111.jpg" width="320" /></a><b><span style="font-size: large;">எ</span></b>ன்ன நடக்கிறது நம் நாட்டில். இங்கு ஒரு அரசு செயல்படுகிறதா? அல்லது மேய்ப்பன் இல்லாத ஆடுகளா நாம் ? நூற்றி இருபதுகொடி மக்கள்தொகையும் உலகின் மூன்றாவது பெரிய ராணுவமும்,அணு ஆயுத வல்லமையும் கொண்ட ஒரு மிகப்பெரிய நாட்டிற்குள் மற்றொரு நாடு மிக அலட்சியமாக் 19 கிலோ மீட்டர் வரை உள்ளே நுழைந்து டென்ட் போட்டு உட்கார்ந்து இருக்கிருக்கிறது.<br />
<br />
இதனை பார்த்து வீறுகொண்டு எழுந்து எதிரிகளை விரட்டி அடிக்க வேண்டிய அரசாங்கமோ ஒரு சாதாரண குடிமகனை போன்று கையை பிசைந்து கொண்டு இருக்கிறது. இது இப்படி இருக்க. இந்த நாட்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மந்திரிகளாக இருக்கும் ஒரு சிலரோ முட்டாள் தனமாக பேசிக்கொண்டு மக்களை திசை திருப்பிக்கொண்டு இருக்கின்றனர்.<br />
<br />
பிரதமர் இது லோக்கல் பிரச்சனை என்கிறார். மற்றொரு மந்திரி இது ஒரு சிறிய பிரச்சனை என்கிறார். மற்றொருவர் ஆக்கிரமிக்குள்ளான இடம்<br />
சர்ச்சைக்குள்ளான இடம் என்கிறார். தவிர அங்கு மக்கள் வசிக்கவில்லை என்கிறார். மக்கள் வசிக்க வில்லை என்கிற காரணத்திற்காக அதனை மற்றொரு நாட்டிற்கு கொடுத்து விடலாம் என்கிறாரா?<br />
<br />
இந்த பிரச்சனையை மிக சாதரணமாக கையாளுவதாக அரசாங்கம் காட்டிக்கொள்ள விரும்பினால் அதற்காக இப்படி கோழைத்தனமாக நடந்து கொள்வதையா தேர்ந்தெடுப்பது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாட்டின் ஒரு மந்திரி அங்கு செல்வது எத்தனை ஒரு பேடித்தனமான செயல் என்பதை ஏன் இந்த அரசாங்கம் நினைத்து பார்க்கவே மாட்டேன் என்கிறது .<br />
<br />
எதிக்கட்சிகள் என்னதான் கூச்சல் போட்டு கத்தினாலும் இந்த அரசாங்கத்தின் செவிட்டு காதில் விழவே இல்லை. இந்த சுழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயளாளர் டி.ராஜா கூறும்போது இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் அணுக வேண்டும் என்று கூறுகிறார். தவிர சல்மான் குருஷித்தின் சீன பயணத்திற்கு ஆதரவும் தருகிறார்.<br />
<br />
ஒரு வேளை அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்த காரியத்தை செய்து இருந்தால்இவர்கள் இந்நேரம் கொதித்து எழுந்து தேச நலன், நாட்டின் பாதுகாப்பு என்று பக்கம் பக்கமாய் டயலாக் பேசி இருப்பார்கள். ஆக்கிரமித்து இருப்பது சீனாவாக இருப்பதனால் பொறுமையாக கையாளச் சொல்கிறார்கள் போலும் .<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP4Opt_werQ2IeWZbHMRuH5bMeU7altdAp6TOHGh7GVXHHxx5KYiLkrdi-tdvv91oAL18Od4z-PrmIre5Wc3TbZfkQ4nZKPLIsutDoa1FIZH8vryztAOdeDWbPxSSqwDCm_bRGbhA7I2PU/s1600/MASK.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP4Opt_werQ2IeWZbHMRuH5bMeU7altdAp6TOHGh7GVXHHxx5KYiLkrdi-tdvv91oAL18Od4z-PrmIre5Wc3TbZfkQ4nZKPLIsutDoa1FIZH8vryztAOdeDWbPxSSqwDCm_bRGbhA7I2PU/s1600/MASK.jpg" /></a>இந்த கம்யுனிஸ்ட்களின் தேசப் பற்றை பார்க்கும் பொழுது பற்றிகொண்டுதான் வருகிறது. நாட்டு மக்கள் இவர்களை நம்புவதை மறுபரிசலனை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டதாகத்தான் கருதுகிறேன். ஏனென்றால் இவர்களின் முகத்திரை நன்றாக கிழிந்து நிஜ முகம் தெரிய ஆரம்பித்துவிட்டது .<br />
இவர்களுக்கு இந்தியாவைவிட கம்யுனிச கொள்கைகள்தான் முக்கியம். கயுனிச நாடான சீனாதான் இவர்களுக்கு முக்கியம். இதுவரை இவர்கள் சீனாவிற்கு எதிராக ஏதாவது பேசி இருக்கிறார்களா என்பதை யாரவது செய்தி தாளில் பார்த்து சொன்னால் அவர்களுக்கு பரிசு தருவதற்கு தயாராக இருக்கிறேன்.<br />
<br />
என்னை பொருத்தவரை நாம் எந்த கருத்தை , கொள்கையை கொண்டவர்களாக இருந்தாலும், நம்முடைய சொந்த நாட்டின் பற்று கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். நம் தாய் நாட்டிற்கு விரோதமாய் எவன் வந்தாலும் அவனை எதிரியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர அவன் மதத்தால், கொள்கையால் நம்மை ஒத்தவன் என்று கரிசனம் காட்டினால் இந்த தேசத்தை காட்டிகொடுத்த பழிக்கு ஆளாக நேரிடும்.<br />
<br />
இனியாவது கம்யுனிஸ்ட்கள் இந்த நாட்டிற்கு சாதகமாக செயல்படட்டும்.<br />
<br />
இப்போது அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு வருவோம். ஏன் நம் நாட்டு தலைவர்கள் 1962 பயத்திலேயே வாழ்கின்றனர். அப்போது செய்த தவறையே செய்கின்றனர். ஒரு வேளை போர் ஏற்பட்டால் அதில் சீனாவிற்கும்தான் பாதிப்பு ஏற்படும் 1962 ராணுவம் அல்ல நம் ராணுவம் இப்போது. நம் அரசியல் வாதிகள் நம் ராணுவத்தின் பலத்தினை குறைத்து மதிப்பிடுகின்றனாரா?<br />
இல்லை இதி வேறு ஏதேனும் உள்குத்து வேலை இருக்கிறதா?<br />
<br />
<span style="color: red;">ஒரு வட கொரியாவால் அமெரிக்காவை மிரட்ட முடிகின்றது, அமெரிக்காவின் ஏவுகணை சோதனையையே தள்ளிபோட வைக்க முடிகிறது</span>. <br />
இதிலிருந்து தெரிவது என்ன வென்றால் ஒரு நாட்டை பாது காப்பது அந்த நாட்டின் ராணுவமும், ஆயுதங்கள் மட்டும் அல்ல அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைமைதான் என்பது புலப்படுகிறது.<br />
<br />
அப்படி ஒரு சக்தி வாய்ந்த தலைமை இந்த நாட்டிற்கு எப்போதுதான் கிடைக்கும் என்றுதான் தெரிய வில்லை.<br />
<br />
இது எல்லாவற்றையும் விட ஒரு சந்தேகம் விடாமல் என் மனதை சுற்றிகொண்டே வருகிறது. அது நம் நாட்டின் எல்லை எந்த முறையில் பாது காக்கப்படுகிறது என்பது தான்.<span style="color: red;"><b> 19 கிலோ மீட்டர் தூரம் நம் நாட்டிற்குள் ஒரு நாட்டின் ராணுவத்தால் மிக எளிதாக வர முடிகின்ற அளவிற்குத்தான் நம் நாட்டின் எல்லை பாதுகாக்கப்படுகின்றதா? </b></span><br />
<br />
<b><span style="color: red;">அவர்கள் உள்ளே வரும் வரை நம் நாட்டின் ராணுவம் என்னதான் செய்து கொண்டு இருந்தது?</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;"><br /></span></b>
<b>என்னைபோன்ற ஒரு சாதாரண குடி மகனால் இப்படி எழுதுவதை தவிர வேறு என்ன செய்ய முடிகிறது . உயிர் ஒன்று தான் இருக்கிறது. </b><br />
<b>இந்நாட்டிற்காக அதனை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். </b><br />
<b><br /></b>
<b>என் தாய் நாடு ஒரு வலிமையான நாடாக உலக அரங்கில் இருப்பதை என் வாழ்நாளில் பார்த்து விட்டு போவேனோ தெரியவில்லை .</b><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-20373448663151344342013-02-25T07:46:00.000-08:002013-02-25T07:48:48.325-08:00கேள்வியும்நானேபதிலும்நானே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: blue;">துரோகம் , பச்சை துரோகம் என்ன வித்தியாசம் ?</span></b><br />
<br />
உங்களுக்கு ஒரு காதலி இருக்கும்போது நீங்கள் வேறு ஒரு பெண்ணிற்கு ரூட் போட்டால் அது துரோகம் .<br />
காதலியோட தோழிக்கே ரூட் போட்டீர்கள் என்றால் அது பச்சை துரோகம்.<br />
<br />
<b><span style="color: blue;">கருணாநிதி அவர்களின் அவதாரங்களை வரிசை படுத்தவும் .</span></b><br />
<b><span style="color: blue;">1. தமிழின தலைவர் 2. கட்சி தலைவர் 3. குடும்ப தலைவர் .</span></b><br />
<b><span style="color: blue;"><br /></span></b>
இதில் வரிசை படுத்த என்ன இருக்கிறது .<br />
தமிழின தலைவராக துவங்கியவர் பிறகு கட்சி தலைவராக சுருங்கி இப்போது குடும்ப தலைவரராக பரிணமிக்கிறார் .<br />
<br />
<b><span style="color: blue;">முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பலம் என்ன ? பலவீனம் என்ன ?</span></b><br />
<br />
பலம் , தான் நினைத்ததை தைரியமாக செய்தல் , அதனை தன்னை சுற்றி இருப்பவர்களும் ஏற்றுக் கொள்ளும்படி செய்தல் . குஜராத் முதல்வர் மோடிக்கும் ஆதரவு , இங்கு இருக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் ஆதரவு என்னும் இரட்டை குதிரை சவாரியை மிக லாவகமாக வேறு எந்த தலைவரும் செய்ய முடியாது.<br />
<br />
பலவீனம் . கொஞ்சம் சகிப்பு தன்மை இருந்தால் நலம் பயக்கும். உதாரணம் . கோட்டுர்புரம் (அழகான) அண்ணா நூலகத்தை குழந்தை மருத்துவமனையாக மாற்ற நினைப்பது.<br />
<br />
<b><span style="color: blue;">படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் உண்மைதானே ?</span></b><br />
<br />
அது நம் பிரதமர் மன்மோஹன்சிங் விஷயத்தில் பொய்த்து விட்டது.<br />
<br />
<br />
இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் எழுதுகிறேன் .<br />
<br />
<br />
<br />
</div>
payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-43783930549557494752010-10-30T03:38:00.000-07:002010-10-30T06:07:14.856-07:00தேவர் ஜெயந்தியும் மக்கள் அவதியும்<span></span> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuR2EDUm43iXj8h6Rtikdbc6QubYOeSUYZ0b1mKBVjvKJOqcJw3KV0vV4HNnEH1Js21t6f_5bQdE5NRl63v8ixY2ICfBkQ8BFHriqBnIYdOEVUU9S5iLgB6NSxBYr1j_lfYNiJCd0ucLYc/s1600/pasumpon_thevar.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 216px; height: 289px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuR2EDUm43iXj8h6Rtikdbc6QubYOeSUYZ0b1mKBVjvKJOqcJw3KV0vV4HNnEH1Js21t6f_5bQdE5NRl63v8ixY2ICfBkQ8BFHriqBnIYdOEVUU9S5iLgB6NSxBYr1j_lfYNiJCd0ucLYc/s320/pasumpon_thevar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5533802819668288850" border="0" /></a><span style="font-weight: bold;">சிங்கங்களே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">திரண்டு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வாரீர்</span><span style="font-weight: bold;"> ! </span><span style="font-weight: bold;">வாகன</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நெரிசலில்</span> <span style="font-weight: bold;">சென்னையை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">திணரடிப்போம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வாரீர்</span><span style="font-weight: bold;"> !</span><br /><br />அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி வருவதற்கு முன்னமே ஜாதி அரசியல் தலைவர்களில் இருந்து நடிகர்கள் வரை சிங்கங்களே திரண்டு வாரீர் என்று அறைகூவல் விடுத்தாயிற்று . இது தெரியாமல் நான் தி. நகர் வழியாக <span>சென்று </span>வாகன நெரிசலில் மாட்டி கொண்டு பல மணிநேரங்களை மழை தூறலிலும் , சேறு சகதியிலும் டு வீலரை இன்ச் பை இன்ச் நகர்த்த வேண்டியதாயிற்று .<br /><br /><span>இந்த</span> <span>மாதத்தில் </span><span>தேவர்</span> பிறந்த நாளோடு <span></span> தீபாவளி பண்டிகை விற்பனையும், வட <span>கிழக்கு </span>பருவ மழையும் வேறு சேர்ந்து கொண்டாகிவிட்டது . அப்புறம் கூட்டத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன ?<br /><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தேவர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நல்லவர்தான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆனால்</span><span style="font-weight: bold;"> ...</span><br />தேவர் அவர்களைப் பற்றிஎனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் அவர் தன் சொத்துகளை எல்லாம் ஏழை மக்களுக்காக எழுதி வைத்து விட்டதாக<br />கேள்வி பட்டுளேன் .<br /><br />அதே போன்று தேவர் சமுகத்தில் இருப்பவர்கள் சமுதாயத்தில் எல்லா துறையிலும் , வியாபாரத்திலும் சிறப்புடன் இருப்பதை பார்த்துளேன் .<br />அப்படி மிகவும் <span>சிறப்பாக </span>விளங்கும் ஒரு சமுகம் , <span>அடுத்தவர்கள் </span>அவதிகளை குறித்து ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றுதான் தெரிய வில்லை.<br /><br /><span style="font-weight: bold;">குரு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பூஜை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">செய்ய</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேறு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடமே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இல்லையா</span><span style="font-weight: bold;"> ?</span><br />சென்னையில் மிக முக்கியமான இடமான நந்தனம் சந்திப்பில் இருக்கும் தேவர் சிலைக்கு இப்படி ஆயிரம் கணக்கானவர்கள் கூட்டமாக வந்துதான் பூஜை செய்ய வேண்டுமா ?திருமண மண்டபம் போன்ற சவ்கரியமான இடத்தில் வைத்து கொள்ள கூடாதா? இப்போது கோவில் பூஜைகள் கூட மண்டபத்தில் வைத்து கொள்ளும்போது , குரு பூஜைகள் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது.<br /><br /><br />லட்ச கணக்கான மக்களுக்கு தொல்லை தரும் இந்த விதமான பூஜையை தேவர் கூட அனுமதித்து இருப்பாரா ? என்று தெரியவில்லை .<br /><br /><span style="font-weight: bold;">கூட்ட</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஜனநாயகம்</span><br />கூட்டமாய் இருந்து கொண்டு என்ன செய்ததாலும் சரியே என்கிற <span>உயர்ந்த </span> ஜனநாயக கொள்கையை கடைபிடிக்கும் நம் நாட்டு அரசியலில் இப்போது தேர்தலும் நெருங்குவதால் , எந்த ஒரு கட்டு பாடும் இல்லாமல் இத்தகைய அராஜகம் அரங்கேறி கொண்டுதான் உள்ளது .<br /><br /><span style="font-weight: bold;">இதற்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தேவர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஜெயந்தி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உட்பட </span><span style="font-weight: bold;">எந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தலைவர்களின்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஜெயந்தியும்</span> <span style="font-weight: bold;">விதிவிலக்கல்ல</span><span style="font-weight: bold;"> .</span><br /><br />வெங்கட் நாராயணா சாலையிலிருந்து செல்லும் சாலையை வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுத்து விட்டதால் தான் இந்த நெரிசல்.<br /><br /><br />அதே சமயம் சைதாப்பேட்டை மார்க்கமாக நந்தனம் வந்த தேவர் ஜெயந்தி வாகனங்களுக்கு மட்டும் தற்காலிகமாக போடப்பட்டு இருந்த அந்த தடுப்பை போலீசாரே எடுத்து பவ்யமாக வழிவிட்டதை என்னை போன்ற ஏராளாம வண்டி ஓட்டிகள் வியப்புடன் பார்க்கத்தான் முடிந்தது .<br /><br /><br />அப்போது(ம் சளைக்காத) ஒரு இரு சக்கர வாகன ஓட்டுனர் , நாங்கள் எல்லாம் கொஞ்சம் ஒன் வேயில் வந்தால் பிடித்து கேட்பிங்க , இதல்லாம் கேட்க மாட்டிங்க என நின்று கொண்டிருந்த ஒரு போலீசிடம் கூற , அதற்கு அவர் கோபம் வருதா? போய் இறங்கி அடி உன்ன யாரும் கேட்க மாட்டோம் என்று கூற நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம் .<br />போலீசார் பவ்யமாக எடுத்த அந்த தற்காலிக இரும்பு தடுப்பில் போட்டிருந்த வாசகம் <span style="font-weight: bold;">OBEY TRAFFIC RULES</span> .<br /><br />எல்லாத்துக்கும் கருத்து சொல்லும் ஒரு காமடி நடிகர் அவர் நடிக்கும் படத்தில் இதுக்கும் கருத்து சொல்வாரா ?<br /><br />(எங்க வீட்டுக்கு இன்று இரவு உருட்டு கட்டையுடன் குண்டர்கள் வருவார்களா ?)<br /><br />...payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-64915473551522298532010-07-10T01:36:00.000-07:002010-07-10T03:09:36.671-07:00நன்றி கெட்டவர்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhayT9abRyt51Imk7v6kjVzENntsGbC9uM70_BeMZTXqr0P1unfVfh21cfVBe4jK87ytedT2PYScIX1JR6tIRWF4YfSyj9-QQBI5vWakxehIzTTqkFkNFL_9VTk9WjvpphEU1-APipRIVzg/s1600/tree3_c.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 170px; height: 170px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhayT9abRyt51Imk7v6kjVzENntsGbC9uM70_BeMZTXqr0P1unfVfh21cfVBe4jK87ytedT2PYScIX1JR6tIRWF4YfSyj9-QQBI5vWakxehIzTTqkFkNFL_9VTk9WjvpphEU1-APipRIVzg/s320/tree3_c.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5492216387641425554" border="0" /></a><br />ரோட்டில் பார்க்கும் எல்லா மரத்தின் பெயரையும் உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் ஒரு அறிவு ஜீவி என முதுகில் தட்டி கொள்ளலாம் .<br /><br /> மா மரம், கொய்யா , புளிய மரம் , ஆல மரம் ,அரச மரம் , வேப்ப மரம் என ஒரு சில மரங்களின் பெயர்களே எனக்கு தெரியும் என்பதால் நான் உங்களைப்போன்று அறிவு ஜீவி அல்ல . ஒரு சாதாரண ஜீவிதான் .<br /><br />எல்லா மரங்களின் பெயரையும் தெரிந்து வைத்து கொள்ளும் அவசியம் எனக்கு இதுவரை வந்ததில்லை . ஆனால் நான் எந்த மரத்தை பற்றி எழுதுகிறேன் என்பதே தெரியாமல் எழுதி கொண்டு இருப்பதால் <span>இப்போது</span> அந்த அவசியம் <span>வந்து</span> <span>இருக்கிறது</span> .<br /><br />அது ஒரு பெயரில்லாதா <span></span> அல்லது பெயர் தெரியாத <span>மரம்</span> .<br />அரச மரத்தின் இலைகளைப்போன்றுதான் அதன் இலைகளும்.<br />ஆனால் பச்சை கொஞ்சம் அதிகம் .<br />அரச மரத்தின் இலை கிளிபச்சை என்றால் இதன் இலை கொஞ்சம் கரும் பச்சை .<br />அரச இலை இரண்டு பக்கமும் நன்கு வளைந்து அப்புறம் நன்கு குறுகி முடியும் . ஆனால் இந்த மரத்தின் இலை அரச இலையைவிட ஒரு முப்பது சதவிதம் குறைவாய் வளைந்து இருக்கும்.<br />இலை முடிவது அரச இலையை போலா ரொம்பவும் குறுகி முடிந்திருக்காது . கொஞ்சமே குறுகி காணப்படும் .<br /><br />தி.நகரில் நான் வேலை செய்யும் நிறுவனம் இருக்கும் தெருவில் ஒரு ஐந்து வருடங்களாக இதை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் .<br />ஆனால் இது என்ன மரம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு வந்ததே இல்லை .<br /><br />அந்த மரத்தின் நிழலில் <span></span> நின்று <span>எத்தனையோ</span> <span>முறை </span><span>நண்பர்களிடம்</span> பேசி கொண்டு இருந்திருக்கேன் .<br />அதன் நிழலில் <span>எத்தனையோ</span> <span>முறை </span><span>என்னுடைய</span> பைக்கை <span></span> நிறுத்தி வைத்து இருந்திருக்கின்றேன் .<br />ஆனால் ஒரு முறை கூட அந்த மரத்தை பற்றி நினைத்து பார்த்ததே இல்லை .<br /><br />நான் மட்டும் இல்லை எத்தனையோ ஆயிர கணக்கானவர்கள் அந்த பெயர் தெரியாத மரத்தின் கீழ் இருந்து பேசி இருந்திருக்கின்றார்கள் .<br />வண்டியை நிறுத்தி இருக்கின்றார்கள் .<br />இரவில் அங்கு ஒரு கையேந்தி பவனையும் பார்த்து இருக்கின்றேன்.<br /><br />இந்த மரத்தின் சேவையை பயன்படுத்தி கொண்டது நான் மட்டும் அல்ல.<br />அதற்கு பின்னால் உருவான ஒரு பல மாடி கட்டிடமும் தான்.<br />அந்த கட்டிடம் கட்ட பட்ட போது அதற்கு தேவைப்படும் கம்பிகளை வெட்டியதும் இந்த மரத்தின் நிழலில்தான் .<br />கட்டிட வேலை செய்பவர்கள் ஓய்வாய் உட்கார்ந்து இருந்ததும் இந்த மரத்தின் நிழலில்தான் .<br />கட்டிடம் கட்டுபவரின் கப்பல் போன்ற கார் நின்றதும் இந்த மரத்தின் நிழலில்தான்.<br /><br />இன்று அந்த கட்டிடம் பல மாடிகளோடு எழும்பி நிற்கிறது .<br />அந்த கட்டிட உரிமையாளர் கம்பீரமாய் அதனை பார்த்து கொண்டு இருக்கின்றார் .<br /><br />ஆனால் அந்த பெயரில்லாத <span></span> மரமோ <span>இப்போது </span><span>வெட்டப்பட்டு</span> கிடக்கின்றது .<br />கட்டிடத்தின் அழகை கெடுக்கிறது என்று <span>.<br /><br /><br />.....முற்றும் .<br /></span>payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-71953182977637237362010-02-05T04:22:00.000-08:002010-02-05T05:38:52.389-08:00தாக்ரே குடும்பத்தை என்கவுண்டரில் போட்டு தாக்க வேண்டும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ADwAfjEdmQYaJi9G4vdeYHy_ma2WvTyPSL4yh7tSuOcGtaaIeK9JCkBCOJp_gI17v2AfVbYblCx3z5or_FIlWkscjdk2o98i2nwYp2CzB8i46nAHamjLDtxo8G7KDeQzebek5a6bgH7a/s1600-h/Raj-Thakare.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 142px; height: 142px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ADwAfjEdmQYaJi9G4vdeYHy_ma2WvTyPSL4yh7tSuOcGtaaIeK9JCkBCOJp_gI17v2AfVbYblCx3z5or_FIlWkscjdk2o98i2nwYp2CzB8i46nAHamjLDtxo8G7KDeQzebek5a6bgH7a/s320/Raj-Thakare.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434747097642557362" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI2xon9plm9XmkBp80PXM3cYLua5jm3z0zRVC7FEXrXmzEUL2xbS6Fv5uekF_IKItIy1s-p4yIVpbyD-PBjXDRuYvcXjIpeGY8wuFSKQNQmdYGxomI2HZG-RkIRTm219yv8wiRyX344BQb/s1600-h/20051230001705204.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 170px; height: 181px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI2xon9plm9XmkBp80PXM3cYLua5jm3z0zRVC7FEXrXmzEUL2xbS6Fv5uekF_IKItIy1s-p4yIVpbyD-PBjXDRuYvcXjIpeGY8wuFSKQNQmdYGxomI2HZG-RkIRTm219yv8wiRyX344BQb/s320/20051230001705204.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434747265688784450" border="0" /></a><br />ஒரு மூணு தாதாக்கள் மும்பையையே கலக்கி கொண்டு இருக்கின்றார்கள் அங்கு இருக்கும் அரசாங்கத்தின் கைகளோ பூ பறித்து கொண்டு இருக்கிறது . என்ன கொடும சார் இது .<br /><br />பால் தாக்கரே , உத்தவ் தாக்கரே , <span>ராஜ் </span>தாக்கரே என்கிற தாதாக்களின் தொல்லை மும்பை வாசிகளை பாடாய் படுத்தி எடுக்கிறது .<br /><br />கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்துகொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்குவது அவர்கள் சொல்வதைத்தான் அந்த மாநிலம் கேட்க வேண்டும் என்று அராஜகம் செய்வது என ஒரு எல்லையே இல்லாமல் நடந்து கொள்ளும் இந்த குடும்பத்தை தட்டி கேட்க ஒரு ஆண் மகன் இல்லை அங்கு.<br /><br />மகாராஷ்<span>ட்ரம் </span>மரத்தியற்கே என்று சொல்லும் இந்த அராஜக அறிவு ஜீவிகள் ஆஸ்த்ரேலியாவில் இன வெறி தாக்குதல் நடப்பதால் ஐ பி யல் கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்த்ரேலிய வீரர்கள் பங்கு பெற விடமாட்டோம் என கூக்குரல் இடுகிறார்கள் . ஆஸ்த்ரேலியாவில் நடப்பது இன வெறி தாக்குதல் என்றால் மகாராஷ்ட்ராவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் மீது இவர்கள் நடத்தும் தாக்குதல் மட்டும் என்ன தேச ஒற்றுமை தாக்குதலா ?<br /><br />என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இவர்கள் என்ன செய்தாலும் கையை கட்டி வேடிக்கை பார்க்கும் தூமை அரசாங்கமாக ஒரு அரசு நடை பெறுவதுதான் . பால் தாக்ரே அன் கோ வின் சிவா சேனா ராஜ் தாக்ரேவின் எம் என் எஸ் தான் அங்கு உண்மையான அரசாங்கமாக செயல்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயம் .<br /><br />வட மாநில மக்களுக்கு மத ரீதியான உணர்வுகள் இருப்பதினால்தான் இதை போன்ற குண்டர்கள் ஒரு அரசாங்கத்தை அசைத்து பார்க்க முடிகிறது . தமிழ் நாட்டில் பெரியார் மத உணர்வுக்கு மிகப்பெரிய கடிவாளம் போட்டதை போன்று அங்கு யாரும் தோன்றாததுதான் அந்த மக்களின் மிகப் பெரிய குறை பாடே .<br /><br />பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் ரவுடிகளை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது வழக்கம் .அதைப் போன்று நாட்டின் <span></span> ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இவர்களை போன்ற குண்டர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் பயக்கும் .<br /><br /><span style="font-weight: bold;font-size:85%;" ><span style="font-style: italic;"><br />இன்னும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போட்டு தள்ள வேண்டிய சில</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">லிஸ்டுகள்</span></span><br /><br />பாராளு மன்றத்தை தாக்க உதவிய அப்சல் குரு.<br />தெலுங்கானா லொள்ளு சந்திர சேகர்<br />பாக். தீவிரவாதி அஜ்மல் கேசாப்<br /><br />....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-11595036218609141552010-02-03T00:24:00.000-08:002010-02-03T00:59:28.428-08:00எனக்கும் கவிதை எழுத ஆசைவினை விதைத்தவன் வினை அறுப்பான் <span><br /><span></span></span>திணை விதைத்தவன் திணை அறுப்பான்<br />கவிதையை விதைத்தவன் எதை அறுப்பான் ?<br />கழுத்தை .<br /><br />இந்த கவிதையை என்னுடைய பள்ளிகூட நாட்களில் படித்தது .<br /><br />எனக்கும்<br /><br /><span>ரோட்டில் </span><span>ஒருவன்</span> போய் கொண்டிருந்தான்<br />அவன் வயிறு ஒட்டி<br />கண்களும் உள்ளபோய்<br />எலும்புகள் மட்டும் மூடப்பட்டிருந்தது<br />தோல்களால்<br />நான் ஏதாவது கொடுக்க நினைத்தேன்<br />என் கையிலும் காசு இல்லை<br />மனது ஈர மாகியது<br />அதோ தூர தெரியும் காய்ந்த பனை மரங்களாய்<br />நாங்கள் இருவரும் .<br /><br />என்பதை போன்ற புரிந்தும் புரியாத கவிதைகளை எழுதி உங்களையும் குழப்பி நானும் குழம்ப ஆசைதான் . விதி யாரை விட்டது .<br /><br />என்னுடைய சிறு வயதில் கவிதை எழுதுவதும் , படிப்பதும் மிகவும் பிடித்த மான விஷயங்களாக இருந்தது . ஐந்தாவது படிக்கும் போது "எங்க விட்டு பாப்பா அழுவாத பாப்பா தூங்காத பாப்பா" என்பதை போன்று கவிதை எழுதியது உண்டு .<br /><br />கல்லூரி இதழில்"<br />செந்தமிழ் தாயே உன்னை<br />சிறப்பு மிகு சீராட்டி<br />வனப்பு மிகு வாழ வைக்க ஆசைதான்<br />ஆனால் ஆசை மிகு வாழ்க்கை நான் வாழ<br />ஆங்கில மனைவி எனக்கு தேவை<br />ஆதலால்<br />மன்னிப்பாய இந்த<br />மானங்கெட்ட தமிழ் மகனை "<br /><br />என்றும் கிறுக்கியது உண்டு . பிறகு 1995 ல் பாக்கியா வார இதழில் வரதட்சணையை பற்றி <span>நான்</span><span>எழுதிய<br /></span>"விலைமகன் " கவிதை என்னுடைய போட்டோவுடன் வந்ததும் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .(<span style="font-size:85%;"><span>அதற்கான</span> <span>பரிசு</span> <span>தொகையான</span> <span>ரூ</span> 101 <span>இன்னும்</span></span> <span style="font-size:85%;"><span>வந்து</span> <span>சேர</span><span>வில்லை</span></span> ) இந்த உலகிலே நான்தான் மிகப்பெரிய கவிப் பேரரசு என்பதாய் நினைத்து கொண்டிருந்தேன் . ஆனால் நாளாக நாளாக வார இதழ்களில் கவிதையாக வருபவற்றை படித்ததில் கவிதை மேல் இருந்த ஆர்வம் போயே விட்டது . தவிர கவிதை எழுதுபவர்கள் என்றால் தாடி வைத்து ஜோல்னா பை மாட்டுபவர்கள் என்கிற எண்ணமும் கவிதை அலர்ஜியை உண்டாக்கியது .<br /><br />ஆனால் இப்போது பவர்களின் பதிவுகளில் வரும் கவிதைகளை படிக்கும் போது எனக்கு திரும்பவும் கவிதையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகியுள்ளது .<br /><br />நன்றி கவிதை பதிவர்களே.<br /><br />ஸோ இனிமேல் நானும் கவித கவித என்று புலம்பலாம் .<br /><br />....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-36733832396479315782010-02-01T03:31:00.000-08:002010-02-01T04:12:19.537-08:00தெலுங்கானா மாநிலம் தேவையா ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7Hk9i49eD3tBU3vOya_K37EVv_uAEw7yTZLS07zBeFfyLyGk_DHSSiNKfLQLPYlQaHg-bd3KlbG3VWvw9cJvNyxOngK5mBUZYDdQAVKJo1kDHEVw4thF37PGfd-d5k-ZLnt3LkiSM0XF/s1600-h/ALBERT_TELANGANA_16362e.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 313px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7Hk9i49eD3tBU3vOya_K37EVv_uAEw7yTZLS07zBeFfyLyGk_DHSSiNKfLQLPYlQaHg-bd3KlbG3VWvw9cJvNyxOngK5mBUZYDdQAVKJo1kDHEVw4thF37PGfd-d5k-ZLnt3LkiSM0XF/s320/ALBERT_TELANGANA_16362e.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5433246688611969010" border="0" /></a><br /><br />அறுபது வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது இந்த தெலுங்கானா பிரச்சனை மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அந்த மொழிகளுக்குள்ளே இப்போது பிரிவினை உண்டாகி தனி இனங்களாக தனி கலாசாரம் உடையவர்களாக தங்களை பிரித்து கொண்டு நாட்டையும் பிரிவினைக்குள்ளாக அழைத்து செல்கின்றனர்.<br /><br />இந்தியா ஒரு நாடாக இல்லாத போது ஒரு சில பேரரசர்களே இந்தியா முழுமைக்கும் வெற்றி கொண்டு ஆட்சி நடத்தி கொண்டு இருந்தனர் . அப்படியும் அவர்கள் இருந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் தான் கைப்பற்றிய வேறு நாடாகத்தான் அந்த மன்னன் நினைத்தான் . அந்த பேரரசனின் மறைவிற்கு பிறகு அவன் கைப்பற்றிய பகுதிகள் எல்லாம் பெரும்பாலும் தனி நாடாகத்தான் இருந்தன. ஒரு சில ராஜ்யங்கள் பெரிய ராஜாக்களுக்கு கப்பம் கட்டியும் தவிர போர் வரும் போது அவனுக்கு படை உதவி செய்தும் ( ஒரு வேலை எந்த ஒரு சூழ்ச்சியும் நடைபெறாத போது ) வந்தன.<br /><br />பிரிட்டிஷ் ஆட்சி இங்கு ஏற்பட்டதன் விளைவாகத்தான் இந்தியா என்கிற ஒரு நாடு உருவானது . பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாயின. மாநிலம் என்பது<br />ஒரு குறுப்பிட்ட அளவிற்கு பெரியதாக இருப்பதுதான் அந்த மாநிலத்திற்கு நல்லது . இல்லாவிட்டால் அங்கு ஜனநாயகம் என்பது இல்லாமல் போய் அது ஒரு குடும்பத்தின் சொத்தாக ஆகும் அவலம் ஏற்படும். ஒரு மாநிலத்தில் பல்வேறு விதமான கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் இருப்பதுதான் ஆட்சி மாறி மாறி வர துணை புரியும் .<br /><br />தமிழகம் ஒரு பெரிய மாநிலமாக இருந்தாலும் ஆட்சி பலத்தில் ஒரு குடும்பம் அரசியல் , ஊடகம் , சினிமா , தொழில் என எல்லாத்திலும் ஆதிக்கம் செழித்தி வருவது தவிர்க்க முடிய வில்லை . சிறுபான்மை அரசாக இருப்பதிற்கே இந்த நிலை என்றால் ... பிறகு புரிந்து கொள்ளுங்கள் .<br /><br />குட்டி குட்டி மாநிலங்கள் உருவாக உருவாக குறுநில மன்னர்கள் உருவாவது தடுக்க முடியாது. எல்லா முன்னேற்ற கழகங்களும் கம்பெனிகளாக மாறி வரும் சுழலில் இது நாட்டிற்கு நல்லது இல்லை என்பது தான் உண்மை.<br /><br />தெலுங்கானா சந்திர சேகர் தனி மாநிலம் கிடைத்ததும் முதலில் முதல்வர் ஆவார் பிறகு அவர் குடும்பமே வழி வழியாக அந்த மாநிலத்தை ஆளும் தகுதி பெரும் . இப்போது போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பிறகு எந்த வித்தியாசமும் தெரியபோவதில்லை . அந்த மாநிலத்தின் பெயரும் லோகோவும் மாறி இருப்பதை தவிர . இப்போதாவது ஒரு ஆட்சி போனால் மற்றோண்டிற்கு வாய்ப்பு இருக்கலாம் . ஆனால் பிறகு அதுவும் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. குட்டி மாநிலங்கள் மத்திய அரசிடம் பல நேரங்களில் மல்லு கட்ட வேண்டி வரலாம் .<br /><br />மாநிலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு பிரிவினர் நினைத்தால் அதற்காக போராடலாம் ஆனால் அதற்காக இப்படியே ஒவ்வொரு மாநிலத்தையும் பிரித்து கொண்டே போனால் இரண்டு விஷயங்கள் உண்மையாகலாம்.<br /><br />ஒன்று : இந்தியர்களுக்கு தங்களை ஆண்டு கொள்ள தெரியாது என்ற<br /> வெள்ளை காரனின் வாதம் .<br /><br />மற்றொண்டு : இந்தியாவை சிறு சிறு நாடாக உடைக்க வேண்டும் என்று<br /> <span> வெப்சைட்டில்</span> எழுதி வரும் சீனர்களின் கனவு .<br /><br />........payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-2117534471108348152010-01-30T00:53:00.000-08:002010-01-30T02:18:28.880-08:00இந்தியாவின் செல்லபிள்ளை - பாக்கிஸ்தான்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjETUwRPevo23q016GCOkvhfuHUWpvGM868wYg-TKkdzDjsMkiArWE_fk4OKhxCDgmRusyO6tfRIz1Lo4J4ixSwOCPHoKelTe2GDQFvKYTCsO2gYrNWjHnWDaG0Y7w3anTvHdtfqd9Fd7Mv/s1600-h/Graphic1.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 296px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjETUwRPevo23q016GCOkvhfuHUWpvGM868wYg-TKkdzDjsMkiArWE_fk4OKhxCDgmRusyO6tfRIz1Lo4J4ixSwOCPHoKelTe2GDQFvKYTCsO2gYrNWjHnWDaG0Y7w3anTvHdtfqd9Fd7Mv/s320/Graphic1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5432470079728323330" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ஆனால் நீ செய்தால் அவ்வளவுதான் என்று வீட்டின் கடை குட்டி அடிக்கும் லூட்டி தான் பாக்கிஸ்தான் இப்போது அடித்து கொண்டு இருக்கிறது.<br /><br />26/11 தீவீரவாத தாக்குதலுக்கு இன்னமும் உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தான் அரசியல் பபூன்கள் ,<br />ஐ . பி. எல் -லில் பாக்கிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கின்றனர் .<br /><br />நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் செத்து மடிந்த விஷயம் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை . ஆனால் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் போனி ஆகவில்லை என்று மட்டும் கூப்பாடு போடுகின்றனர். அதற்கு ஷாருக்கான் போன்றவர்களின் சப்பை கட்டு வேறு. இதில் அரசாங்கத்திற்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாக். வீரகளை சேர்த்து கொண்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் .அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்று கூறும்போது அதைப்பற்றி கருத்து மட்டும் ஏன் கூறவேண்டும்.<br /><br />உடனே நார்த் இந்தியாவின் கேமரா நீதிமன்றங்களான மீடியாக்கள் இதனை ஒரு விஷயமாக எடுத்துகொண்டு பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் கருத்து கேட்கின்றனர்.<br /><br />இந்தியாவில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் வெளி நாட்டு வீரர்களை சேர்த்து கொள்வதும் , கொள்ளாமல் இருப்பதும் நமது தனிப்பட்ட உரிமை . அதை கேள்வி கேட்க அடுத்த நாட்டிற்கு எந்த வித உரிமையும் இல்லை . குறிப்பாக பாகிஸ்தானிற்கு கொஞ்சம் கூட அறுகதை இல்லை.<br /><br />இந்தியாவில் தீவீரவாத செயல்களை கட்டவிழ்த்து விடும் நாடாகவும் , இந்தியாவிற்கு செக் வைப்பதற்காக சீனாவிற்கு உதவி செய்து வரும் நாடாகவும் இருந்து கொண்டு இப்படி உரிமையையும் கேட்கிறது பாக்கிஸ்தான் . அதற்கு பொறுப்பாக பதில் சொல்லி கொண்டு இருக்கிறது இந்தியா .<br /><br />லண்டனில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷியை தான் சந்திக்க ஆவலாக இருப்பதாக எஸ் . எம். கிருஷ்ணா சொல்கிறார் உடனே குரோஷி தான் சந்திக்க போவதில்லை என்கிறார் . இப்போது கிருஷ்ணா பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சு வார்த்தை என்கிறார். ஏன் இந்த முரண்பாடு நம் அமைச்சரிடம்.<br /><br />ஒருவேளை இந்தியாவின் ஆட்சியாளர் மனதில் ஐ நா சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கிற வரையில் இப்படிதான் நயந்து போக வேண்டும் என நினைப்பிருந்தால் அது ஒரு தவறான அரசியல் தந்திரமாகத்தான் இருக்கும்.<br /><br />சென்ற ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற ஐ நா சபை விவாதத்தில் சீனாவின் ஆதரவை கோர சிங் சீன பிரதமர் வெண் ஜியாபோவிற்கு போன் போடா அவர் எடுக்கவே இல்லை . ஆனால் அதற்காக சீனாவின் உறவையா முறித்து கொண்டோம். மாறாக உலக வெப்பமயமாதல் கொபன்கேகம் மாநாட்டில் சீனாவோடு இந்தியா ஒத்துழைத்தது .<br /><br /><br />அதே போல் பாகிஸ்தானை இந்தியா மிக எச்சரிக்கையோடு கையாளாமல் அதனை ஒரு செல்ல பிள்ளையாக நடத்தி வந்தால் ஒருநாள் மிகப்பெரிய அழிவை சந்தித்து நொந்து கொள்ளவேண்டி வரலாம்.<br /><br />....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-89019921299890117752010-01-21T02:32:00.000-08:002010-01-21T03:12:14.707-08:00பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் - தேர்தல் நாடகமா ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmTk1M9vWCSeGek8Zcc4dZXT7xwMs9bKHW2OXUka0JnFvk_BxHjykgpKdKjM8CXgwckVYSAoD6KOtHDLryOv3nh4ZbxB_B1V4YCxkw0-y_EYdywA0n2Y1uPdlZaOtp-1N0wC-S969AQ4Ny/s1600-h/ltteNewsImage.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 216px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmTk1M9vWCSeGek8Zcc4dZXT7xwMs9bKHW2OXUka0JnFvk_BxHjykgpKdKjM8CXgwckVYSAoD6KOtHDLryOv3nh4ZbxB_B1V4YCxkw0-y_EYdywA0n2Y1uPdlZaOtp-1N0wC-S969AQ4Ny/s320/ltteNewsImage.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5429142356888845538" border="0" /></a><br />புலித்தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி உண்மையிலேயே தமிழ் சமுதாய மக்களுக்கு ஒரு இனிப்பான செய்திதான் . <span>ஆனால்</span> இலங்கையில் தேர்தல் வரும் இந்த சமயத்தல் திடிரென ஒரு வெப் சைட் முளைத்து அதில் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் தக்கசமயத்தில் மக்கள் முன் தோன்றி பேசுவார் என்று கூற காரணம் என்ன? <span>அப்படியே </span> இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு செயலையும் மிக துல்லியமாக நேரம் பார்த்து செய்யும் புலிகளுக்கு , தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்கிற இந்த செய்தி ராஜ பக்சே மீண்டும் (<span style="font-size:78%;"><span>சிங்கள</span> <span>மக்களின்</span> <span>உணர்ச்சிகளை</span> <span>தூண்டி</span></span>) வெற்றி பெற துணை போகும் என்று தெரியாதா ? <span><br /><br />சில</span> மாதங்களுக்கு முன்பு கம்யுனிச அமைப்பொன்று இன்னும் போர் முடியவில்லை . இனி எங்களின் போர் ராஜ தந்திர வழியில் இருக்கும் என்று கூறியதை போன்று தான் இதுவுமா என தெரிய வில்லை .<br /><br />சென்னையில் எங்களை போன்றவர்களுக்கு இலங்கை அரசியலின் உண்மை நிலவரம் தெரிய வில்லை ஒரு வேளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி தேர்தலில் ராஜபக்செவிற்கு மரண அடியாக இருக்குமா என்றும் தெரியவில்லை .<br /><br />எது எப்படியோ பிரபாகரன் அந்த சிங்களவர் கையில் மாட்டி சாக வில்லை<br />உயிரோடு தான் இருக்கிறார் என்றால் அது மிக சந்தோசமான விசயம்தான் .<br /><br />கொசுறு செய்தி :<br />ராஜபக்செவின் அரசாங்க சோதிடர் ராஜ தேவேந்திரன் இந்த தேர்தலில் அராஜபக்சே கண்டிப்பாக ஜெயிப்பார் என்று கூறி உள்ளார்.<br /><br />...payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-30221797787553121272010-01-19T05:09:00.000-08:002010-01-19T05:09:37.597-08:00பின்னூட்ட பகவானே போற்றி !நாம என்னதான் பிரிச்சி மேஞ்சி எழுதினாலும் அதற்கு பின்னூட்டம் வராவிட்டால் . ? என்ன செய்வது ? என்று இனி குழம்பி கொண்டு இருக்க வேண்டாம் .<br />
<br />
அதற்குதான் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேய அதற்கு வழியும் கண்டு பிடித்து உள்ளனர் . திருநெல்வேலிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பின்னூட்ட புரத்தின் நாயகர் தான் பின்னூட்ட பகவன் . முப்பது நாள் விரதமிருந்து தினமும் கலையில் எழுந்ததும் பின்னூட்ட பகவன் போற்றி மந்திரம் சொல்லி வர ,பிளாகில் பின்னூட்டம் வந்து குவிய ஆரம்பிக்கும் . விரதத்தை பின்நூட்டபுரத்திற்கு வந்து தான் முடிக்க வேண்டி இருக்கும்.<br />
<br />
உங்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடுவது பின்னூட்ட பகவான் பீடம் .payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-25095079943971323122010-01-19T01:09:00.000-08:002010-01-19T04:42:45.881-08:00நம்ம கேப்டன் விஜயகாந்திற்கும், அர்னால்ட் ஸ்வாஷ்நெகர்ருக்கும் சண்டை - புதுப்படம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp-wL685HvnUwBa41Dtxvh0XunHJg-kxaD0svhpMfifsl1Xu2vOmNRp86UFyYMV3sXWpQKmjOHgCPAcwLaazCjIXOzSN6fJrqRtWZ5v4VNSFYiIOnNOKpJ-Nt4lNu31UMvW7j7y0c5wluC/s1600-h/captain.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp-wL685HvnUwBa41Dtxvh0XunHJg-kxaD0svhpMfifsl1Xu2vOmNRp86UFyYMV3sXWpQKmjOHgCPAcwLaazCjIXOzSN6fJrqRtWZ5v4VNSFYiIOnNOKpJ-Nt4lNu31UMvW7j7y0c5wluC/s320/captain.jpg" /></a><br />
</div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>(இந்திய வலை தள வரலாற்றிலேய முதன் முதலாக இன்னமும் எடுத்து முடிக்காத படம் உங்களுக்காக ...)</b><br />
<br />
நேத்து வந்த ஜெயம் ரவிஎல்லாம் ஹாலிவுட் நடிகர்களோடு சண்டை போட்டு நாட்டை காப்பாத்தும் போது கேப்டன் மட்டும் சும்மாவா , தனது அடுத்த படத்திற்கு இந்தியாவில் (தீவீரவாதிகளே) வில்லன்களே இல்லாததால் அமெரிக்கா தீவீரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார் .<br />
<br />
எத்தனை காலத்திற்குத்தான் பாகிஸ்தான் தீவீராவாதிகளையே அடித்து தள்ளுவது , (உதைத்து என்று படிக்கவும்) கையில் துப்பாக்கி இருந்தும்.<br />
<br />
இந்தமுறை என்னிடம் அடி, சாரி உதை வாங்க அர்னல்டுதான் வேண்டும் என்று கேப்டன் அடம் பிடிக்க வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளரும் தலையில் துண்டை போட்டு கொண்டு அர்னால்டின் கால்ஷீட் வாங்க படம் ஆரம்பிக்கிறது .<br />
<br />
படத்தின் கிளைமாக்சில் அர்னால்ட் பெரிய ஆலமர சைசில் துப்பாக்கியை வைத்துகொண்டு கேப்டனை சுடுகிறார் . கேப்டன் லேசாக விலகிக்கொள்ள அது பின்னால் சென்று அங்கு இருக்கும் ஒரு பைப்பை தாக்குகிறது அதிலிருந்து வரும் புகையில் யாருக்கும் கண்ணு மண்ணு தெரியவில்லை ஒரு வழியாக புகைமூட்டம் களைந்து பார்த்தால் ,அர்னால்டின் கையில் கேப்டனின் தங்கை , தங்கையின் கையில் ஒரு வயது குழந்தை , அந்த ஒருவயது குழந்தையின் கையில் ஒரு சிரிக்கும் குழந்தை பொம்மை .<br />
<br />
இப்போது அர்னால் படு பயங்கராமாக சிரிக்கின்றார் என்ன <b> </b><br />
<b>வருங்கால முதல்வரே !</b> (படத்தில் கேப்டனின் பெயர் ) இப்ப என்ன செய்ய போற கொஞ்சம் அசஞ்சாலும் உன்னோட தங்கச்சி உயிர் அவ்வளவுதான் . மரியாதையா அந்த அணு குண்டு சம்பந்த பட்ட பைல கொடுத்திடு என்கிறார் .<br />
<br />
கேப்டன் தன்னுடைய செவ்விழிகளை உருட்டி பார்க்கிறார் . தன் தங்கையை பார்கிறார் . தங்கையின் கையில் இருக்கும் குழந்தையை பார்க்கிறார் , குழந்தையின் கையில் இருக்கும் பொம்மையை பார்க்கிறார் .இன்டர் கட் ஷாட்டில் கேப்டன் சிறுவயதில் தன் தங்கைக்கு அவள் அழுவதை நிறுத்த ஒரு புது பொம்மையை வாங்கி கொடுக்கிறார் . அந்த பொம்மையை தான் இப்போது அவளின் குழந்தை கையில் வைத்து<br />
இருக்கின்றது . என்னதான் தன் பேச்சை கேட்காமல் அவள் வில்லனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டாலும் மாமவின் சீதனமான அந்த பொம்மையை மறக்க வில்லை . அதை நினைத்து கண் கலங்கி தங்கையை பார்க்கிறார் . தங்கையும் அதை புரிந்து கொண்டவளாக தலையை ஆம் என்று ஆட்டுகிறாள்.<br />
<br />
யோவ்! எவ்வளவு நேரம்தான் பொறுத்து இருக்கிறது ஒரு கையில இவ்வளவு பெரிய துப்பாக்கி இன்னொரு கையில உன்னோட தங்கச்சி வலி தாங்க முடியலையா . சீக்கிரம் கொடுயா .. அந்த பைல .-இது அர்னால்ட் .<br />
<br />
கேப்டன் இப்போது ஆரம்பிக்கிறார் .நான் கொடுக்க மாட்டேன் இது காந்தி பிறந்த தேசம் , நேரு வாழ்ந்த தேசம் , இந்திர காந்தி வாழ்ந்த தேசம் , ராஜீவ் காந்தி வாழ்ந்த தேசம் சோனியா காந்தி வாழ்ற தேசம் ,ராகுல் காந்தி வாழ்ற தேசம் .. இந்த தேசத்துல பிறந்த ஒரு உண்மை தமிழன் உயிர்கூட தருவான் ஆனா அணுகுண்டு ரகசியத்த மட்டும் தரமாட்டன் .<br />
<br />
இந்தியாவுல இருபத்து ஒன்பது மாநிலம் இருக்கு ,இப்ப முப்பதாவுதா தெலுங்கானா வரப்போகுது . ஒவ்வொரு மாநிலத்திலும் நாப்பது மாவட்டம் இருக்குது ,அந்த நாப்பது மாவட்டத்திலும் நானூறு கிராமங்க இருக்குது ,ஒவ்வொரு கிராமத்திலும் ரெண்டு குக்கிராமம் இருக்குது . இந்த கிராமத்துள .....பேசிக்கொண்டே திரும்பி பாக்கிறார் அர்நால்ட் துப்பாக்கியை போட்டு விட்டு தங்கையை விட்டு விட்டு ஓடுகிறார் வேகமாக . விடுவாரா கேப்டன் துரத்துகிறார் .<br />
<br />
ஒரு பாழடைந்த கட்டிடத்தினுள் ஓடுகிறார் . கேப்டனும் உள்ளே செல்ல அர்னால்ட் சட்டையை கழட்டுகிறார் . கேப்டனும் "மொழ மொழ எம்மா" என்கிற தன்னுடைய உடம்பை காட்ட பனியனுடன் நிற்கிறார் . சண்டை ஆரம்பத்தில் அர்நால்ட் சுழட்டி சுழட்டி அடிக்கிறார் . வாயில் ரத்தம் கக்க கேப்டன் கீழே விழுகிறார் .<br />
<br />
இப்போது இந்தியாவே கதறுகிறது . இந்திய ஆர்மி ,நேவி , ஏர் போர்ஸ் தளபதிகளும் கமான் கேப்டன் , கமான் கேப்டன் என்கிறார்கள் . கண்ணை திறக்கிறார் கண்ணில் அப்படியே மன்மோகன் , சோனியா வந்து போகிறார்கள் இந்திய தேச வரைப்படம் வந்து போகிறது கூட்டணி கூட்டணி என்கிற வார்த்தை பேக் கிரவுண்டில் கேட்கிறது . இப்போது பல்டி அடித்து எழுந்திருக்கிறார் கேப்டன் . அர்னால்டை துவம்சம் செய்கிறார் . இந்தியாவை காப்பாற்றுகிறார் . மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் கத்துகின்றனர் ,<br />
வருங்கால முதல்வரே , வாழ்க !!<br />
<br />
...சுபம்<br />
<b>இந்த படத்தை பற்றிய விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன .தவிர இந்த படத்தை தியேட்டரில் திரையிட உள்நாடு, வெளிநாடு விநியோகிஸ்தர்களும் தேவை .</b><br />
<br />
<b>அடுத்த முறை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவை காப்பாற்ற </b><br />
<b>ஜாக்கி சானோடு மோதுகிறார் நம் கேப்டன் . <br />
</b><br />
<b><br />
</b><br />
<b>...</b>payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-19718952184034744772010-01-13T03:49:00.000-08:002010-01-13T04:24:25.831-08:00சன் பிக்சர்ஸ் படங்களை நான் டி வி டி யில் தான் பார்ப்பேன்-payapulla<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpsv-WzDL2pkbSKr5r_3OhKg5-rIcUmMn5G6olgZfaz3ii45tk4Bj0fQ-KNYO-Memk5YwgmsXT4cj8oT6Smymw5NZXqFKAjL7MHvUrk3zUlF9HClOBktgEyDcONPJJDUOD-qTgjDH5Btsb/s1600-h/blog+pic.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpsv-WzDL2pkbSKr5r_3OhKg5-rIcUmMn5G6olgZfaz3ii45tk4Bj0fQ-KNYO-Memk5YwgmsXT4cj8oT6Smymw5NZXqFKAjL7MHvUrk3zUlF9HClOBktgEyDcONPJJDUOD-qTgjDH5Btsb/s200/blog+pic.jpg" /></a><br />
</div>திரைத்துறையை சேர்ந்த என் நண்பர் ஒருவரிடம் நான் பேசி கொண்டிருந்த போது அவரிடம் என்ன வேட்டை காரன் படம் பார்த்தீர்களா எப்படி இருந்தது ? என்றேன் .<br />
<br />
தனிப்பட்ட முறையில் வேட்டைகாரன் எனக்கு புடிக்காவிட்டாலும் சினிமாவை சேர்ந்தவர் ஆயிற்றே அவர் பார்வை எப்படி இருக்கிறது என்கிற ஆவல்தான் .<br />
<br />
ஆனால் அவர் பார்க்கவில்லை என்றார் .<br />
எனக்கு ஆச்சரியம் .புதுமுகங்களின் படங்களை கூட<br />
பார்த்துவிடுபவர் ,வேட்டைகாரனை இந்நேரம் பார்த்து இருப்பார் என்றே நினைத்தேன் .<br />
<br />
பொதுவாகா இவரைப்போல் துணை இயக்குனர்களாக இருப்பவர்கள் தங்கள் தொழிலின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ,வரும் எல்லா படங்களையும் பார்ப்பது வழக்கம் . அதற்கு இவரும் விதிவிலக்கல்ல . ஆனால் இந்த படத்தை பார்க்காததற்கு அவர் சொன்ன காரணம் எனக்கும் ஓரளவிற்கு சரி என்று தான் பட்டது .<br />
<br />
அதாகப்பட்டது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்குள் எடுத்த முடிவின் படி திரைப்பட விளம்பரங்களுக்கு ஒரு கட்டு பாட்டை வைத்துள்ளது . அதன் படி எத்தனை பெரிய தயாரிப்பாளர் ஆனாலும் அவர் தன்னுடைய திரைப்படத்திற்கு செய்தி தாளில் கொடுக்கும் விளம்பரத்தின் அளவு முதல் வாரத்திற்கு இந்த அளவு அடுத்த வாரங்களுக்கு இந்த அளவு என்று வரை படுத்தி அதன் படி தான் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.<br />
<br />
அதாவது முதல் வாரத்தில் குவாட்டர் பேஜ் கொடுத்தால் வரும் வாரங்களில் பத்துக்கு பதினைந்து சென்டிமீட்டர் அளவுகளில் தான் விளம்பரம் கொடுக்க முடியும் .இது எல்லோருக்கும் பொருந்தும் . இதன் மூலம் அதிக விளம்பரம் கொடுத்துவிட்டு படம் ஊத்தி கொண்டால் பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பது தடுக்கப்பட்டது . தவிர சின்ன பெரிய தயாரிப்பாளர்களுக்கு இடையே விளம்பரம் செய்வதில் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டது .<br />
<br />
ஆனால் சன் பிக்சர்ஸ் வந்ததும் என்னவாயிற்று அவர்கள் எடுக்கும் படங்களுக்கு தங்கள் சேனலில் <b>மகா பயங்கரமாக விளம்பரம்</b> கொடுத்து பின்னி எடுக்கின்றனர் . இதனால் சின்ன தயாரிப்பாளர்கள் விளம்பர விஷயத்தில் மிகவும்<br />
பாதிக்கப்படுகின்றனர் . அவர்களால் சன் சேனலில் அவர்கள் சொல்லும்<br />
யானை விலை ,குதிரை விலைக்கு . விளம்பரம் செய்ய முடியுமா ? செய்தால் தான் கட்டு படி யாகுமா ? சன் பிக்சர்சால் தமிழ் திரை உலகம் ஓட்டு மொத்தமாக பாதிக்க பட ஆரம்பித்து உள்ளது .<br />
<br />
இந்த செய்தியை சொன்னவரிடம் நீங்கள் படம் பார்க்கா விட்டால் அவர்களுக்கு என்ன கோடி கணக்கிலா நஷ்டம் வந்து விடபோகிறதா ? என்றேன் .<br />
<br />
நான் படங்களை பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லை சன் பிக்சர்சின் படங்களை இனி டிவிடி இல்தான் பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன் இது நான் எதிர்ப்பை காட்டும் வெளிப்பாடு என்றார்<br />
<br />
அடப்பாவி உள்ளுக்குள்ள ஒரு எரிமலையே வெச்சிருக்காரே என்று நினைத்து கொண்டு ஏன் டிவிடி இன்னும் கிடைக்க வில்லையா என்றேன் . கொஞ்சம் பொறுத்திருந்தால் கண்ணில் ஒற்றி கொள்ளும் அளவிற்கு பாரின் பிரின்ட் கிடைக்கும் என்றார்.<br />
<br />
நல்ல தெளிவாதான்ய இருக்காங்க .<br />
<br />
...payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-8510701884011155682010-01-12T05:19:00.000-08:002010-01-12T05:22:23.001-08:00மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறதுநானும் ரொம்ப நாளாக நம் வலைதளத்தை பார்த்து கொண்டுதான் வருகிறேன். நம் பதிவர்களுக்குள் ஒரு சண்டையும் காணோம் . எல்லோரும் ஆக்க பூர்வமாகவே பதிவை எழுதி கொண்டு வருவதை பார்த்தால் , நாம் தமிழர்கள் தானா என்று தோன்றுகிறது. ஒரு சக்திவேல் நான் விடை பெறுகிறேன் என்று ஓடி போனார் .<br />
<br />
அடுத்து என்ன ஒரு கார சாரமே இல்லாமல் தமிழ்மண பதிவுகள் போய்கொண்டு இருக்கிறது .வாங்க சார் சண்ட போடலாம் . நீங்க எதாவது எழுதுங்க நான் பதில் எழுதறேன் . நாம கீபோர்டில் சண்டை போடலாம் . <br />
<br />
எல்லாரும் பாருங்க நானும் ரவுடிதான் .<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAunYRmoAgXbP0TCeUUyL7hI6UWV5LEe83_GvcpMbBVCr0vdycZKC3iynPGD9ZWm7KRNoi75mj6KbFcgJACuiscOni_h133Zy7IK9Fvi7We80PZo5Nsbvef9O7-HuR_vHE6eExmHZIlMtF/s1600-h/p2c+copy.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAunYRmoAgXbP0TCeUUyL7hI6UWV5LEe83_GvcpMbBVCr0vdycZKC3iynPGD9ZWm7KRNoi75mj6KbFcgJACuiscOni_h133Zy7IK9Fvi7We80PZo5Nsbvef9O7-HuR_vHE6eExmHZIlMtF/s200/p2c+copy.jpg" /></a>நல்ல பிளாகர் , கெட்ட பிளாகர் , குசும்பர்கள் , உள்நாட்டவர் , வெளிநாட்டில் இருப்பவர்கள் , அடுத்தவரை சில்மிஷம் பண்ணுபவர்கள் புது பிளாகர்கள் பழைய பிளாகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் .<br />
<br />
...payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-15046380864830353462010-01-07T04:24:00.000-08:002010-01-07T04:53:48.173-08:00சிங்களவர்களின் ஆதிக்கம் சென்னையிலும் - ஒரு சம்பவம் .நான் சமீபத்தில் பெங்களூரு போகலாம் என்று ஒரு ஆம்னி பேருந்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்தேன் . பயணம் செய்யும் அன்று வண்டியில் ஏறினால் வண்டியின் முதல் வரிசை தொடங்கி ஒரு எட்டு வரிசையில் காட்டு மிராண்டிகளை போன்ற ஒரு கும்பல் உட்கார்ந்து காச் மூச் என் பேசி கொண்டிருந்தது.<br /><br />வண்டியில் ஏறும்போதே ஒருவன் எதிரில் தொடையின் பெரும் பகுதி தெரிய அரை டவுசர் போட்டு கொண்டும் தான் போட்டிருந்த டி ஷர்டை நெஞ்சு வரைக்கும் தூக்கி விட்டும் தொப்புளை காட்டி உட்கார்ந்து கொண்டிருந்தான் .<br /><br />என்னுடைய சீட்டான ஐந்தாம் எண் சீட்டும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது . என்னுடைய சீட்டில் ஒரு குண்டு கொழுக்கட்டையாக ஒருவனும் இன்னொரு வனும் உட்கார்ந்து இருந்தனர் . இது என்னுடைய சீட்டு என்று சொல்லியும் கேட்காமல் உட்கார்ந்து இருந்தனர் . நான் பஸ்சின் கிளினரிடம் சொல்லி அவன் வந்து சொன்ன பிறகும் வேண்டா வெறுப்புடன் ஒருவன் எழுந்து போனான் அனால் அந்த குண்டு கொழக்கட்டை யோ வேண்டும் என்று இரண்டு சீட்டையும் அடைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தான் .<br /><br />அவர்களில் பெருபாலானவர்கள் அரை டிராயர் டி ஷர்ட் <span></span> என <span>எதோ</span> <span>கபடி</span><span>விளையாட</span> வந்தவர்களைப் போன்று இருந்தனர். எனக்கு அந்த குண்டனின் பக்கத்தில் உட்கார விருப்பமே இல்லாததால் திரும்ப வந்து விட்டேன் . இதை விட கொடுமை தனியாக வந்த ஒரு பெண்ணும் என்ன செய்வது என்று உட்கார மனமில்லாமல் இருந்தார் . நான் அடுத்த பஸ்ஸில் செல்வதாக சொன்னதும் அவரும் அடுத்த பஸ்ஸில் வந்தார்.<br /><br />அந்த சிங்களவர்கள் அந்த பெண் உட்கார கொஞ்சம் கூட இடம் தராமல் , அதாவது முன் சீட்டை விட்டு எழுந்து போக வேண்டும் . ஆனால் நாங்கள் குருப்பாக வந்துள்ளோம் இல்லாவிட்டால் நாங்கள் வேறு பஸ்ஸில் போகிறோம் என்று கூறி கொண்டிருந்தனர்.<br /><br />நான் முதலில் அவர்களை வட நாட்டவர் பீகார் போன்ற மாநிலத்தில் இருந்து வந்து இருக்கலாம் என்று தான் எண்ணினேன் கீழே இறங்கி வந்த போது தான் சொன்னார்கள் அவர்கள் சிங்களவர்கள் என்று.<br /><br />தமிழகத்திலேயே இத்தனை ஆட்டம் போடும் இந்த காட்டு மிராண்டிகள் இலங்கையில் எப்படி நடந்து கொள்வார்கள் என நினைத்து கொண்டேன். தமிழகத்தில் கூட என உரிமையை நிலை நாட்ட முடிய வில்லை .<br /><br />இலங்கையில் .....???<br /><br /><br />.....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-53135856220453588382010-01-05T07:30:00.000-08:002010-01-05T07:58:14.072-08:00மணிரத்னம் ஒரு மகத்தான இயக்குனர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH1aA_sniZxncfhYWtYnOPPqm2e9_VJGwat_auDf0cI57gnZfOFIe-v_P0ARXlnTtIWWII3oFNwhRB7LpaA1SWmEmArig3MQWTGb7PK4w-wPkrbRI-xWrNYee_es4KYGPrXyRiXtzvBN7P/s1600-h/Mani-Ratnam_0.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 258px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH1aA_sniZxncfhYWtYnOPPqm2e9_VJGwat_auDf0cI57gnZfOFIe-v_P0ARXlnTtIWWII3oFNwhRB7LpaA1SWmEmArig3MQWTGb7PK4w-wPkrbRI-xWrNYee_es4KYGPrXyRiXtzvBN7P/s320/Mani-Ratnam_0.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5423284950974427778" border="0" /></a><br />நாலு பாட்டு , ஐந்து சண்டை அப்புறம் கொஞ்சம் காமடி என்று போய்கொண்டிருக்காமல் தன்னுடைய இயக்குனர் பாதையை சிறப்பாக அமைத்து கொண்ட இயக்குனர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் இந்த மணியானவர் .<br />அவருடைய படங்களில் மௌன ராகம் , நாயகன் , தளபதி (கொஞ்சம் கமஷியல் கலந்தாலும்) ரோஜா , பாம்பே , கன்னத்தில் முத்தமிட்டால் ... போன்றவே அவரை உலக அளவில் மிக சிறந்த இயக்குனர்களுள் ஒன்றாக மாற்றி விட்டது எனலாம்.<br /><br />அவர் கதையை கையாளும் விதத்தில் ஒரு மென்மையும் இருப்பதால்தான் ராம் கோபால் வர்மாவை விட கொஞ்சம் மேலே இருப்பதாக தெரிகிறது. அவர் படத்தின் நாயகன் , நாயகிகள் உடைகள் அவர்களின் பாத்திர படைப்புகளுக்கு மிக சரியாக இருப்பதும் அவரின் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று எனலாம்.<br /><br />அதேப்போல் இளைய ராஜாவின் பாடல்களுக்கு அவரின் காட்சியமைப்பு அதையொரு கவிதையாக்கி விடுவதை காணலாம்.<br /><br />மணிரத்தினம் அவர்களின் படங்களை இனி வரும் பதிவுகளில் நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.<br /><br />பழைய சோறுதான் கொஞ்சம் சூடு படுத்தி தருகிறேன்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheX-UM3gaI01aQtL0awHr8kki6iaqXuDiT2r0dKkeSfMPhDUhcRnslGQSTBsNNHWTNyOt9qQfjwpBxiNfHcHlsFsCaGIguXjbSd23U-EgfUOwWL_rnJ5tiBuL7rxkwu8TfEYKlCGPJsloK/s1600-h/nayagan+copy.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheX-UM3gaI01aQtL0awHr8kki6iaqXuDiT2r0dKkeSfMPhDUhcRnslGQSTBsNNHWTNyOt9qQfjwpBxiNfHcHlsFsCaGIguXjbSd23U-EgfUOwWL_rnJ5tiBuL7rxkwu8TfEYKlCGPJsloK/s320/nayagan+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5423285169432852722" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCU4BOBDL4jYKJ3f2gu9MOjY3622_JSEHE0TBwx8QA5oWRi0GYANUdj03OOOxSL8-1Nn4kg1XEp85DZLXhn8DnZimre1Pt3_J90VqBw6ygIYS6pvJ4f_RigF8L2W4HN7pYUb4u-uHKtCKg/s1600-h/thalapathi.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 230px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCU4BOBDL4jYKJ3f2gu9MOjY3622_JSEHE0TBwx8QA5oWRi0GYANUdj03OOOxSL8-1Nn4kg1XEp85DZLXhn8DnZimre1Pt3_J90VqBw6ygIYS6pvJ4f_RigF8L2W4HN7pYUb4u-uHKtCKg/s320/thalapathi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5423285528180150402" border="0" /></a>payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-11406629777142018262009-12-09T22:38:00.000-08:002009-12-09T23:58:27.901-08:00தெலுங்கானா பிரச்சனையும் ஈழப் பிரச்சனையும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaImpGYTqUsEx3c8qMDsCovz0V1Hp-UlRU7_0koqcKFkxTROXoHt3UkcXQYdovai34tUm5URzNa9K5HCTowB3maUjPrxm4M17Rfm7QWyjvWTOmNOePjtYQziVenr2nHMhwb6ZgXct7xRUG/s1600-h/KCR.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 150px; height: 175px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaImpGYTqUsEx3c8qMDsCovz0V1Hp-UlRU7_0koqcKFkxTROXoHt3UkcXQYdovai34tUm5URzNa9K5HCTowB3maUjPrxm4M17Rfm7QWyjvWTOmNOePjtYQziVenr2nHMhwb6ZgXct7xRUG/s320/KCR.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413512017595280338" border="0" /></a><br />நினைத்தார் முடித்தார் . பணிந்தது மத்திய அரசு . புதிய மாநிலம் உருவாகும் விரைவில். ஆனால் வாய்சொல்லில் வீரர்கள் நிறைந்த தமிழ்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs6unHuVd1iK1OS-lE7cKMxAjJldOJ17WZiTYICs5B3HXbg731mxAfzYfzeaB0PF6zSIarU_pqPpuyZJ2dcdZ40pZGSqxqC6MckC43Di2kF4t1LRG0P8IH2G9fys3AgF221uIBMrwKJ7FD/s1600-h/M-Karunanidhi_0.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 271px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs6unHuVd1iK1OS-lE7cKMxAjJldOJ17WZiTYICs5B3HXbg731mxAfzYfzeaB0PF6zSIarU_pqPpuyZJ2dcdZ40pZGSqxqC6MckC43Di2kF4t1LRG0P8IH2G9fys3AgF221uIBMrwKJ7FD/s320/M-Karunanidhi_0.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5413512525616371154" border="0" /></a> <span>நாட்டில் </span>ஈழ போர் ஆரம்பித்தபோது பேசினார்கள் , நடக்கும் போதும் பேசினார்கள் முடிந்த பின்பும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் . மத்திய அரசை எதிர்ப்பதை போல் நடித்தார்கள் பிறகு பெட்டி பாம்பாய் அடங்கிபோனார்கள் . திருமா உண்ணா விரதம் நாடகத்தை ஆரம்பித்தார் . தொண்டர்கள் எல்லோரும் திருமாவின் உயிரை காப்பாற்று என்று பஸ்ஸை கொளுத்தினார்கள் . முதல்வர் கேட்டு கொண்டார் என்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் . தான் எடுத்து கொண்ட ஒரு செயலை முடிக்காமல் பாதியில் கழன்று கொண்ட ஒரு தலைவர்தான் நமக்கு இருக்கின்றார்.<br /><br />அடுத்து கலைஞர் தன்னுடைய நாடகத்தை ஆரம்பித்தார் . காலையில் ஏழுமணிக்கு நடை பயிற்சிக்கு வந்தவர் அப்படியே உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார் . தமிழுக்காக தன்னுடைய உயிரை கொடுக்கபோவதாக கூறினார் . அப்புறம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டு அவரும் பழரசம் சாப்பிட்டு விட்டு சென்றார் . அவரும் தான் எடுத்த காரியத்தை முடிக்காமல் இன்றும் பல வசனங்களை பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்.<br /><br />அவர்கள் எல்லாம் நமக்கு சொல்லி கொடுத்தது நாம் எது செய்ததாளும் அதற்கு மத்திய அரசு பணியாது என்பதை தான். ஆனால் இரண்டு எம் எல் களை கொண்ட ஒரு ஒல்லிகுச்சி தலைவர் தன்னுடைய மன உறுதியால் மத்திய அரசை அசைத்து காட்டி உள்ளார் . தான் எடுத்து கொண்ட காரியம் முடியும் வரை அவர் யார் சொல்லியும் கேட்கவில்லை . இன்று அவர் சொல்லித்தான் ஒரு அரசு கேட்கின்ற நிலை உருவாகி உள்ளது .<br /><br />ஆயிர கணக்கில் தமிழ் உயிர்கள் கொல்லப்பட்ட போதும் வசனம் பேசிய வர்கள் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை தமிழகத்தில் .<br /><br />ஆனால் ஒரு நல்ல செயல் தலைவனை தான் தமிழன் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றான்.<br /><br /><br />....<br />....<br />....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-8783471706283324672009-11-26T07:19:00.000-08:002009-11-26T07:50:05.469-08:00பிரபாகரனை வைத்து பணம் பண்ணும் பத்திரிக்கைகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5I2RjDhhEbSpYvpfb4uicT2D-6SDYhbW0tmiRN-KSa6EIhNgUqNB6Qpbz7XXRS9xYkWP0blT5uxvJKaSKoqziTdP7FVYp2uuueNZWYCn76rwLPHPVK3MAJc2bp8_BFFEoeUiGDoasdXPI/s1600/Prabakaran7.img_assist_custom.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 220px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5I2RjDhhEbSpYvpfb4uicT2D-6SDYhbW0tmiRN-KSa6EIhNgUqNB6Qpbz7XXRS9xYkWP0blT5uxvJKaSKoqziTdP7FVYp2uuueNZWYCn76rwLPHPVK3MAJc2bp8_BFFEoeUiGDoasdXPI/s320/Prabakaran7.img_assist_custom.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408438690739792578" border="0" /></a><br />புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு விடியலை பெற்று தருவார் என்று எல்லாம் எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் இப்படி அற்ப ஆயுளில் சென்று விட்டதை எண்ணி உள்ளுக்குள் புழுங்குவதை யாரிடம் சொல்ல என்று கலைஞர் சமிபத்தில் அறிக்கை வெளி இட்டு இருந்ததை படித்ததின் மூலம் பிரபாகரனின் மரணத்தை ஒரு வழியாக தமிழக அரசு உறுதி படுத்தி விட்டதாக கொள்ளலாம் .<br /><br />இப்போது ஒரு விடயம் என் மனதிற்குள் வந்து செல்கிறது . <span style="font-weight: bold;font-size:130%;" >நக்கீரனில்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >பிரபாகரன்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >உயிரோடுதான்</span> <span style="font-weight: bold;font-size:130%;" >இருக்கிறார்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >இது</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >ஆயிரம்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >ஆயிரம்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >மடங்கு</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >உண்மை</span><span style="font-size:130%;"> </span><span style="font-weight: bold;font-size:130%;" >என்ற</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >செய்தி</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >என்ன</span><span style="font-weight: bold;font-size:130%;" >வானது</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;">. </span></span>வந்த பத்து நிமிடத்தில் வித்து தீர்த்தது நக்கீரன் . <span style="font-weight: bold;font-size:130%;" >நெற்றி</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >கண்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >திறப்பினும்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >குற்றம்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >குற்றமே</span> <span style="font-weight: bold;font-size:130%;" >என்று</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >கூறும்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >நக்கீரர்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> ! </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >இப்போது</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >இதற்கு</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >என்ன</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >பதில்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;font-size:130%;" >சொல்லப்போகிறார்</span><span style="font-size:130%;"><span style="font-weight: bold;">. </span></span>ஆனால் ஆங்கில நாவலை தாண்டிய விறுவிறுப்பு இருந்தது அந்த கதையில். சபாஷ் நக்கீரரே.<br /><br />பிரபாகரன் மரணம் என்பதை அன்று இருந்த சூழ்நிலையில் எவரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை .அதை நன்கு பயன்படுத்தி கொண்ட கோபால் அவர்களுக்கு நன்றி பணமாகுக .<br /><br />பிரபாகரனின் படத்தை போட்டாலே பத்திரிகை விற்று தீர்ந்திடும் மாயத்தை கண்டு பிடித்து விட்ட பத்திரிக்கைகள் வாரம் ஒன்றாக செய்தி வெளியிட்டு தங்கள் ஈழ தாகத்தை பணம் குடித்து தீர்த்து கொள்கின்றன . ஆனந்த விகடனில் வாரம் ஒரு பிரபாகரன் செய்தி தவறாமல் இடம் பிடிக்கிறது . அவரின் படம் போஸ்டரில் தொங்குகிறது. இதில் குமுதமும் தான் சளைத்தது இல்லை என்கிறது. நக்கீரனை பற்றி சொல்ல வேண்டாம்.<br /><br />ஆக மொத்தம் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்கிறதை போல செத்தும் வாழ வைத்து கொண்டு இருகிறார் பிரபாகரன் இந்த உண்மை தமிழர்களை.<br /><br />குறிப்பு : <span style="font-size:85%;"><span style="font-weight: bold;">இந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">செய்தியை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பிளாகில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எழுதுவதன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மூலம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்னுடைய</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நோக்கமும்</span> <span style="font-weight: bold;">இப்படித்தான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இருக்கின்றதோ</span><span style="font-weight: bold;"> ?</span></span><br /><br /><br />.....<br />....<br />...payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-45971166301947604622009-11-01T01:16:00.000-07:002009-11-01T01:12:32.023-08:00தமிழக எம் பி -களின் இலங்கை பயணம் - இந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படம் .<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW0EAR7XX6XMoySyEMQQ2q3zO8kmFBdBeXSlW8K7EJwhtM_fzRf85HG9-MUhRulpwUGZoJavOpmQ6QUedoSpplJ5PXBZmIKUmCTgOZ63KqrssM5wnOlnFmMDTKfO1kSL6VqWXMe1obyLnT/s1600-h/tamilnadu_mps_visit.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 192px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW0EAR7XX6XMoySyEMQQ2q3zO8kmFBdBeXSlW8K7EJwhtM_fzRf85HG9-MUhRulpwUGZoJavOpmQ6QUedoSpplJ5PXBZmIKUmCTgOZ63KqrssM5wnOlnFmMDTKfO1kSL6VqWXMe1obyLnT/s320/tamilnadu_mps_visit.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399057621110135554" border="0" /></a><br /><span style="font-weight: bold;">திரை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விமர்சனம்</span><span style="font-weight: bold;"> - </span><span style="font-weight: bold;">தமிழக </span><span style="font-weight: bold;">எம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">களின்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இலங்கை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பயணம்</span> .<br /><br />நடிப்பு : டி.ஆர். பாலு , கனி மொழி , திருமாவளவன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் .<br /><br />எழுத்து, இயக்கம் - திரு . கலைஞர் கருணாநிதி .<br /><br />மதிப்பெண் : 100<br /><br /><br />சினிமாவில் திரைக்கதை வசனம் எழுதி பிரபலமான அதன் மூலம் முதல்வரும் ஆன திரு கருணாநிதி அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தள்ளாத வயதிலும் , பல வேலை பளுகளுக்கு மத்தியிலும் ஒரு அழகான , உயிரோட்டமான காவியத்தை படைத்திருக்கிறார் .<br /><br />கதைப்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு பதினோரு எம். பி. கள் இலங்கை சென்று அங்கு கஷ்டத்தில் இருக்கும் ஈழ தமிழர்களின் பாடுகளை அறிந்து அவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்கின்றனர்.<br /><br />கதை என்னவோ சிறியதாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் கலைஞரின் கற்பனை திறனையும் , அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது . கலைஞர் ஒரு புறம் சிறந்து விளங்குகிறார் என்றால் டி. ஆர் . பாலு மறுபுறம் தன் நடிப்பில் பிச்சு உதறுகிறார் . ஒரு சில இடங்களில் அவர் பேசிய பல வில்லத்தனமான வசனங்களை எடிட் செய்து எடுத்து விடாமல் இருந்திருந்தால் இன்னமும் அவர் நடிப்பின் பரிமாணம் நன்கு வெளிப்படிருக்கும் .<br /><br />தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது கனி மொழிக்கு பொருந்தும் . ஒரு சில அழும் காட்சிகளில் அவருடை முன்னேற்றம் தெரிகிறது.<br /><br />தேடி போய் ஆப்பு வைத்து கொள்ளும் கேரக்டர் திருமாவளவனிற்கு. அதனை நன்றாக செய்துள்ளார் . வில்லன் ராஜ பக்ஷே வைத்த ஆப்புவை வாங்கிய பிறகு அவர் பேசும் டயலாக்கில் தியேட்டர் அதிருகிறது . கீப் இட் அப். திருமா அவர்களே<br /><br />படத்தின் முடிவில் வில்லன் ராஜ பக்ஷே நாயகர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று இயக்குனர் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .<br /><br />படத்தில் இதைப்போல் ஒரு சில குறை பாடுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்த்தால் இது ஒரு மிக சிறந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை .<br /><br />கலைஞரின் ஆஸ்காரை தாண்டிய சாதனை இது.<br /><br />நன்றி கலைஞர் அவர்களே உங்களிடம் இருந்து இதைப் போல் இன்னும் பல காவியங்களை எதிர் பார்க்கிறோம் .அதைப்போல் தங்களின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் இருக்கும் அடுத்த படைப்பான <span style="font-weight: bold;">முல்லை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பெரியார்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அணை</span> என்கிற திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.<br /><span style="font-weight: bold;font-size:85%;" ><br />பயபுள்ள விமரிசன குழு</span> .<br /><br /><br /><span style="font-weight: bold;">கிசு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கிசு</span><span style="font-weight: bold;"> :</span><br />கலைஞரின் அடுத்த படைப்பான <span style="font-weight: bold;">முல்லை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பெரியார்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அணை</span> பல திருப்பங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது . அதில் ஒரு காட்சியில் நாயகன் வில்லனை பணியவைக்க மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட நினைக்கிறான் . இதை புரிந்து கொண்ட வில்லன் நாயகனுக்கு டெல்லியில் செக் வைக்கிறான் . அதை தொடர்ந்து நாயகனின் கூட்டம் ரத்தாகிறது.<br /><br />இந்த திரை விமர்சனத்தை பற்றிய உங்களின் விமர்சனம் வரவேற்கப்படுகிறது .<br /><br /><br />......<br />.....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-51953643801724451172009-09-18T06:01:00.000-07:002009-09-18T06:52:46.640-07:00நேரு செய்த தப்பும் செவிடன் காதில் ஊதிய சங்கும் .<span style="font-weight: bold; font-style: italic; color: rgb(255, 0, 0);font-size:130%;" >விழித்திரு</span><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(255, 0, 0);font-size:130%;" > ! </span><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(255, 0, 0);font-size:130%;" >எதிரி</span><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(255, 0, 0);font-size:130%;" > </span><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(255, 0, 0);font-size:130%;" >வருகிறான்</span><span style="font-weight: bold;"> </span>.<span style="font-weight: bold;"><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm6Jnrp5BNrongzrpvzetMVnzXpW-Ope7nr4M4p32iaBJvowJmzMky_TDZqoB_BhEDrYhgjKqjxUJiUe3IGqbNIHazMeNaTFZD46im7AyYZq9f5DTAZbDDp0kVhBZWagpNqeookOL04AKX/s1600-h/05_0201-011-19_sleep_s1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 256px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm6Jnrp5BNrongzrpvzetMVnzXpW-Ope7nr4M4p32iaBJvowJmzMky_TDZqoB_BhEDrYhgjKqjxUJiUe3IGqbNIHazMeNaTFZD46im7AyYZq9f5DTAZbDDp0kVhBZWagpNqeookOL04AKX/s320/05_0201-011-19_sleep_s1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5382801205727540658" border="0" /></a><br /><span style="font-weight: bold;">இந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தேசம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கண்ணீர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வடிக்கிறது</span>!<br />என்றுதான் இந்த நாட்டிற்கு ஒரு ஒரு வீரமும் விவேகமும் கலந்த ஒரு தலைவன் கிடைப்பானோ என்று <span></span>.<br /><br />நாளா புறமும் வளைத்து கொண்டிருக்கிறான் சீனாக்காரன் . நம்முடைய ஆட்சியாளர்கள் இப்போதுதான் விமானத்தில் மூன்றாம் வகுப்பில் போகலாமா என்பதை பற்றி <span>பேச்சி </span> கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />சிக்கிமில் சீன இராணுவம் சுட்டு நம் வீர்கள் இருவர் படு காயம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள் . லடேக்கில் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் வந்து சீனா என்று அங்குள்ள பாறைகளில் சிவப்பு கலரில் எழுதிவிட்டு போகிறார்கள் . அருணாச்சல் பிரதேசத்தில் எந்த ஒரு வசதிகள் செய்தாலும் அதனை கடுமையாக எதிர்க்கிறார்கள் . இந்தியாவை சுற்றி ஒரு வலை பின்னல் போல் சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />இங்கிருக்கும் "காட்டு கத்தல் கம்யுனிஸ்டுகள்" இதற்கெல்லாம் வாயே திறக்க வில்லை. சீன ஆக்கிரமிப்பை குறித்து நடக்க இருந்த கூட்டத்தை கூட தள்ளி வைத்து விட்டார்கள் நம் தலைவர்கள் . எவ்வளவு முன்னெச்சரிக்கை.<br /><br />சீன அரசாங்கம் ஒரு சர்வாதிகார கொள்கை உடைய பயங்கர ராணுவ பலம் கொண்ட ஒரு முரட்டு அரசாங்கம் அதனை எதிர் கொள்ள நாம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் . இந்திய முழுவதும் அலறுகிறது . நம் ஆட்சியாளர்களை<br />தவிர . சீனர்களை நம்பி நம்முடைய அயலுறவு கொள்கை மென்மையாக இருக்கலாகாது.<br /><br /><br />இந்த தூங்க மூஞ்சி நிலை நீடித்தால் இந்தியா ஒரு கோழைத்தனமான தோல்வியை வலு கட்டாயமாக ஏற்கவேண்டி இருக்கும்.<br /><br />நேரு காலத்தில் ராணுவத்தை நவின படுத்தாமலும் , தயார் நிலையில் வைத்திருக்காமலும் இருந்ததால் கேவலமாக சீனாவிடம் அடி வாங்க வேண்டி இருந்தது . அந்த துக்கத்தில் அவரும் போய் சேர்ந்தார் .<br /><br />இப்போது இருக்கும் அரசாங்கமும் நேரு செய்த அந்த தவறையே செய்த கொண்டு<br />இருக்கிறது . இந்தியாவே கூக்குரல் இட்டும் அது செவிடன் காதில் ஊதும் சங்காக தான் உள்ளது.<br /><br />உண்மையிலேய இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன் ...<br /><br />...<br /><br /><span></span>payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-20122624673425958362009-08-21T23:55:00.000-07:002009-08-22T00:58:50.530-07:00பொக்கிஷமும் படமும் சேரனின் முத்தின மூஞ்சும் !<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvkJ3op0xFa6ycWrEGVldhdfD-XqxoC2iVJudHNh7jRNiqjkRwchPDqHFQ_6HKvcHKblhOuT9t4bxwOtcdD8CeMVHfWcCy0N4Qm6R6P9SxoMR2kNYEW-1kX25nPQQHboYABHIdHGeuIKHi/s1600-h/seran+mush.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvkJ3op0xFa6ycWrEGVldhdfD-XqxoC2iVJudHNh7jRNiqjkRwchPDqHFQ_6HKvcHKblhOuT9t4bxwOtcdD8CeMVHfWcCy0N4Qm6R6P9SxoMR2kNYEW-1kX25nPQQHboYABHIdHGeuIKHi/s320/seran+mush.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5372690133467692322" border="0" /></a><br />சேரனின் பொக்கிஷம் படம் பார்த்தவர்கள் அவரின் முத்தின முகத்தை காண சகிக்காமல் ....<br />சேரனுக்கு ஒரு கடிதம் , சேரன் அவர்களுக்கு ஒரு கேள்வி , .... <span>சந்தேகம்<br /></span>இதில் நீங்கள் நடிக்க தான் வேண்டுமா? என்று அவரை நார் நாராய் கிழித்து .. அவரின் முத்தின முகத்தை படத்தின் கதையை விட மிக பிரபலமாக்கி விட்டனர் திரை விமரிசனத்தில் .<br /><br />முத்தின மூஞ்சோடு யார்தான் சினிமாவில் நடிக்க வில்லை . எழுபதுகளில் நடிக்க ஆரம்பித்து இன்றும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கெல்லாம் இருப்பது என்ன இளம் மூஞ்சா ...<br /><br />எண்பதுகளில் நடிக்க ஆரம்பித்த நாயகர்களுக்கும் குளோசப் ஷாட் வைக்கவா முடிகிறது ...<br /><br />அப்படி இருக்க சேரன் மட்டும் முத்திய முகத்துடன் நடிப்பதில்<br />என்ன <span>தவறு </span>இருக்கிறது நண்பர்களே ...<br /><br />கந்தசாமியின் முகம் மட்டும் எப்படி இருக்கிறது? ...<br /><br />சரி இப்ப விஷயத்திற்கு வருவோம் .. உண்மையில் பொக்கிஷத்தில் சேரனின் முகம் முத்தி தெரியவில்லை . அவர் செய்த (<span>மிகப் பெரிய ) </span>தவறு என்ன வென்றால் தன்னுடைய மீசையை எழுபதுகளில் இருப்பதை போல வடிவமைத்து கொண்டதுதான் . ஒரு வேலை எழுபதுகளில் அப்படி இருந்ததா ? என்றால் தெரிய வில்லை . ஆனால் அவர் மீசையை கத்தரித்து கொண்டதால்தான் அவர் முகத்தின் வசீகரம் மாறி அகோரமாய் தெரிந்தது . மீசையை அதிகமாய் கட் பண்ணியதால் பல்லும் வெளியே துருத்தியது போல தெரிந்தது .<br /><br />நன்கு வளர்ந்த அடர்த்தியான மீசையை அதன் அடர்த்தியை குறைப்பதால் இப்படி தோன்றலாம் . பேரன் பேத்தி எடுத்த நாயகர்களையே மேக்கப் போட்டு இளமையாக காட்டும் போது சேரனுக்கு மேக்கப் போடுவது அத்தனை கடினமானதும் அல்ல . அவர் அதிகமாக போட்டு கொள்ளவில்லை . ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனித்து செய்பவர் இதை கவனிக்காமல் விட்டு விடுவதற்கு அவர் மசாலா இயக்குனர் இல்லை .<br /><br />அடுத்த படத்தில் அவர் நன்கு வளர்ந்த <span>ஒரிஜினல் </span>மீசையோடு வரப் போகிறார் . அப்போது இதே நண்பர்கள் சேரன் இப்போது இளமையாக தெரிகிறார் ... என்ன செய்தார் என பதிவு எழுத போகிறீர்கள் .<br /><span></span><span></span><br />ஆகையால் அநேகமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சேரனின்<br /><span style="font-weight: bold;"> மீசையே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">துன்பத்திற்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">காரணம்</span><span style="font-weight: bold;"> </span>.<br /><br />பல நாட்களாக நான் ஆராய்ந்து கண்டு பிடித்த இந்த அரிய கண்டு பிடிப்பிற்கு தவறாமல் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்தவும் !!!<br /><br />நன்றி !<br />...payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-56167024712740371572009-08-14T23:08:00.000-07:002009-08-15T02:52:31.592-07:00ஆதி கேசவனும் அந்த குடிசை வாசிகளும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwcxf3CYrNeQhVkphkWhL_3NGdJ3XmfzY8RzlmqWfJ9EB-TUYG475LNDujt0PyJA_UaLtRdmu0ZENzUTdQb47iRI6YSqIZ3VfzuFlo3VIBBWhFhfRtsTr2CwQG-n7htV_MFL538mOeK5_-/s1600-h/sslum.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 204px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwcxf3CYrNeQhVkphkWhL_3NGdJ3XmfzY8RzlmqWfJ9EB-TUYG475LNDujt0PyJA_UaLtRdmu0ZENzUTdQb47iRI6YSqIZ3VfzuFlo3VIBBWhFhfRtsTr2CwQG-n7htV_MFL538mOeK5_-/s320/sslum.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370115739888885346" border="0" /></a><br />எத்தன பேர் குடிசை போட்டுக்க <span><br />போறீங்க</span> ?<br /><br />ஒரு ஐம்பத்து பேர் அண்ணே !<br /><br />ஐம்பத்து பேரா ? ஐம்பத்து குடும்பம்னு சொல்லுடா!<br /><br />சொல்பவன் தலையை சொரிகிறான் ஆமாண்ணே !<br /><br />ஐம்பத்து குடும்பன்னா பிரச்சனை ஆயிடுமேடா!<br /><br />ஆதி கேசவன் புருவங்களை சுருக்கி யோசிக்கின்றார் .<br /><br /><br />ம்... ஒரு குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூவா கொடுத்துட சொல்லிடு<br />நான் பாத்துக்கறேன் !<br /><br />டேய் சொக்கா எதோ நீ நம்ப ஆளா போயிட்டதால தான் நான் இத பண்ணுறேன்<br />ஐம்பத்து குடும்பத்துக்கு மேல அதிகமா போனா நீதான் மாட்டுவே !<br />என்ன புரியுதா ?<br /><br />அப்பறம் பணத்த சாயங்காலம் கொண்டு வந்து அம்மா கையில கொடுத்துடு .<br /><br />புறப்பட தயாராய் நின்று கொண்டிருந்த <span>தன்னுடைய </span>ஸ்கார்பியோவின் உள்ளே<br />ஆதி <span>கேசவன் </span>சென்று அமர்ந்தார் .<br /><br />ஆளும் கட்சியின் ஓரளவு முக்கியம் வாய்ந்த பொறுப்புகளை பெற்றுள்ள ஆதி கேசவன் அந்த பகுதியின் கவுன்சிலரும் கூட.<br /><br />சிங்கார சென்னையை அலங்கரிக்கும் பல திட்டங்களை செயல் படுத்தும்<br />பொறுப்புள்ள பல கவுன்சிலர்களுள் ஆதிகேசவனுக்கும் முக்கிய பங்கு உண்டு.<br /><br />அதில் ஒரு திட்டம் தான் அடையார் ஆற்றின் ஓரத்தில் குடிசைகளை அமைத்தல்<br />அதற்குதான் இப்போது அனுமதி கொடுத்து விட்டு வந்தார்.<br /><br />குடிசைகளை அமைக்க ஒரு தொகை , மழை காலத்தில் <span>ஆற்றில் </span>வெள்ளம் வந்து<br />குடிசைகள் முழுகினால் நிவாரணம் வாங்கி தர ஒரு தொகை , போலீஸ் தொல்லையோ , வட்டாச்சியர் தொல்லையோ வராமல் இருப்பதற்கு ஒரு தொகை என அவ்வப்போது காசு பாத்தாலும் அவர்களை தன்னுடைய கட்சி வேலைக்கும் பயன் படுத்த தவறுவதில்லை .<br /><br />சொக்கன் மாதிரியான ஆட்கள் அப்படி சேர்ந்தவர்கள் தான் . அவர்களுக்கும் கட்சி பாதுகாப்பு.<br />இவருக்கும் வேலை முடிகிறது.<br /><br />சமிபத்தில் நீதி மன்ற உத்திரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை புல் <span>டோசர் </span>வைத்து மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததால் இப்போது ஆதி கேசவன் மூலம் அவர்கள் புனர்வாழ்வு பெறுகின்றனர். இதுவும் எத்தனை நாள் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் அதுவரை விலாசம் தேடி வரும் லட்சுமியை ஏன் விட வேண்டும் .<br /><br />துர்நாற்றம் வீசும் கழிவு நீர் ஆறாக மாறியுள்ள அடையாற்றின் கரைகளில் ஒன்று இரண்டு என்று ஐம்பத்து குடிசைகள் திடீரென முளைத்தன . <span><br /><br />ஆதி</span> கேசவனின் ஆசி இருப்பதை அறியாத சிலர் போலீசுக்கு பப்ளிக் போனிலிருந்து அனாமதேய கால் பண்ணினாலும் அதனால் எந்த பயனும் ஏற்ப்பட வில்லை.<br /><br />குடிசைவாசிகளின் திறந்த வெளி கழிப்பிடமாக அங்கு இருக்கும் சாலைகள் மாற ஏற்கனவே அங்கிருந்த அபார்ட்மென்ட் வாசிகளின் சங்கங்கள் மூக்கில் கருப்பு துணி கட்டி, கைகளில் பதாகைகள் ஏந்தி ஒரு நாள் அடையாள எதிர்ப்பை காட்டினர் .<br /><br />பலனில்லாத அந்த எதிர்ப்பு ஆதி கேசவனை கோபமடைய செய்ய அவரின் அடிப்பொடிகள் ஒன்றினால் அந்த போராட்டத்தை நடத்தினவருக்கு ஒரு மிரட்டல் போனது அதற்கே கைகால் ஆடி போன அவர் அடக்கம் அமரருள் உய்த்தார் .<br /><br />போராட்டம் வெளிப்படையாக ஓய்ந்ததே தவிர நின்று விட வில்லை . திடீரன ஒரு நாள் ஒரு நாளிதழில் அடையார் ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தெளிவான போட்டோவுடன் வந்தது . அதில் ஒரு கட்டம் கட்டிய செய்தியாக இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதிகேசவனின் ஆசி இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது .<br /><br />இதற்கு இடையில் ஒரு பொது நலன் வழக்கு நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்தது . அதில் இந்த ஆக்கிரமிப்பை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு அது மிக பெரிய வேலையாகிவிடும் . அதில் அங்கு குடியிருப்பவர்களுக்கு வேறு இடத்தில் தங்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.<br /><br />நாட்கள் சென்றது.<br /><br />இப்போது அந்த இடத்தில் நூறு குடிசைகள் முளைத்து இருந்தது<br /><br />இந்த முறை சொக்கன் ஆதிகேசவனை பார்க்க வந்தது தங்கள் சேரிக்கு மின் விளக்கும் , ரேஷன் கார்டும் கேட்டு தான் . ரேஷன் கார்டும் , தெரு விளக்கும்<br />வந்து விட்டால் நாமை யாரும் எளிதில் காலி செய்து விட முடியாது என்பது அவனுடைய கணக்கு. <span><br /><br />அதை</span> எதிர் பார்த்தவர் போல ஆதி கேசவனும் புருவத்தை சுருக்கி யோசித்து கொண்டிருந்தார் .<br /><br />டேய் சொக்கா இந்த முறை நான் உனக்கு நேரடியா எந்த உதவியும் செய்ய முடியாது<br /><br />ஒரு ஐடியா சொல்றேன் ...<br /><br />அத கேட்டு அந்த மாதிரி செஞ்சா , நீ கேட்ட மாதிரி நான் செஞ்சி தர முடியும் .<br />என்ன கேட்ப்பியா ?<br /><br />என்ன அண்ணே ! நீங்க சொல்றத என்னக்கி கேட்காம இருந்திருக்கோம்.<br />சொல்லுங்கண்ணே !<br /><br />அப்பன்னா .. நாளக்கி அங்க இருக்கிற குடுசைக்கி தீ வச்சீடு !<br /><br />எண்ணனே சொல்லறீங்க ?<br /><br />இங்க பாருடா சும்மா போயி நான் உங்களுக்காக பேச முடியாது .<br /><br />இந்த மாதிரி எதாவது நடந்தா ? உங்க மேல ஒரு பரிதாபத்த நான் ஏற்படுத்தி அப்படியே நீ சொன்ன காரியத்தையும் முடிச்சி கொடுத்துருவேன் .<br /><br />உனக்கு சரின்னா செய்யி இல்லனா வேணாம் !<br /><br />அடுத்த நாள் காலை எல்லா தொலைக்காட்சிகளிலும் குடிசை தீப்பற்றி எறிந்த செய்தி தான் பிரதானமாக இருந்தது . லோக்கல் எம் எல் <span>எ </span>வுடன் ஆதி கேசவனும் வந்து பதிக்காப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் .<br /><br />சில நாட்களில் அந்த இடத்தை வந்து பார்த்த மாநகராட்சியின் அதிகாரிகள் அங்கு இருந்தவர்களை பத்து நாட்களிற்குள் காலி செய்ய சொல்லி விட்டு சென்றனர் . <span><br /><br />அவர்களுக்கான</span> வேறு இடம் பரிசிலனையில் இருப்பதாகவும் இப்போது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இழப்பீடு ஒன்றும் தர முடியாது என்றனர்.<br /><br />ஆதிகேசவனை பார்க்க சொக்கன் ஓடினான் . ஆதி கேசவன் சி. எம். மீடிங்கில் பிஸியாக இருந்தார் .<br /><br /> குடிசைவாசிகள் அனைவரும் காலி செய்யப்பட்ட பிறகு ஒரு நாள் சொக்கனால் ஆதி கேசவனை பார்க்க முடிந்தது .<br /><br />டேய் சொக்கா நானும் என்னால ஆனா மட்டும் பேசி பாத்துட்டண்டா<br />சி. எம் பிடி கொடுக்கவே இல்லடா .<br /><br />எவனோ ஒருவன் கோர்ட்டுல போட்டிருக்கானாமே . நான் ஒன்னும் பண்ண முடியாதுன்னு கை விரிச்சிட்டார் .<br /><br />சரி கவலை படாத உங்களுக்காக வேற இடம் சீக்கிரம் பாத்து கொடுக்க சொல்லி இருக்கேன் .<br /><br />சொக்கன் புறப்பட்டான் .<br /><br />நாளிதழில் குடிசை வாசிகளின் ஆக்கிரமிப்பு ,ஆதி கேசவன் ஆதரவு என்று செய்தி வந்த போதே ஆதி கேசவனுக்கு அந்த இடங்களை எல்லாம் காலி பண்ண வைத்து விட வேண்டும் என்று முதல்வரிடம் இருந்து உத்தரவு வந்ததையும் அதற்கு ஆதி கேசவன் கொஞ்ச நாள் அவரிடம் அவகாசம் வாங்கி இருந்ததையும் சொக்கன் ஒரு வேலை அறிந்து இருப்பானே யானால் அவரிடம் ரேசன் கார்டு வேண்டும் என்று கேட்க சென்றிருக்கவே மாட்டான் .<br /><br />இந்த அதிர்ஷ்டம் தான் ஆதிகேசவனுக்கும் சொக்கனுக்கும்<br />இடையே இருக்கும் வித்தியாசம் .payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-34801365919445334092009-08-14T04:16:00.000-07:002009-08-14T05:06:06.328-07:00இரவில் சுதந்திரம் வாங்கினோம் ! இன்னும் விடியவே இல்லை. !<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2OLxAytdmMqUqqZ1Lol2aZ3ZsgrEVuwkZTjfVrUyuLAzcjPd-Wl_aJ_Ksogb224cf_JtCI9WATdxr1jBMBqoVPwqThTQxcz_M3e71V4F-LRICb8y0U6oSnSjApUVqsLx2iDd0nQaAyrdv/s1600-h/segway-military.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2OLxAytdmMqUqqZ1Lol2aZ3ZsgrEVuwkZTjfVrUyuLAzcjPd-Wl_aJ_Ksogb224cf_JtCI9WATdxr1jBMBqoVPwqThTQxcz_M3e71V4F-LRICb8y0U6oSnSjApUVqsLx2iDd0nQaAyrdv/s320/segway-military.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369787011148346594" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgK7oBAajtTjhuL60d8nrCTN-8mbwzPkFjijCygZcE5W_fWnBd8kWNkOf-CTxpmQrZYNVnHjb83Ezywzy7ozihGHtpDlJqTsUAc0jed4dTCqQ-WWUDtNUb-7uLvKgX-pXG14xkUp7ct8HT/s1600-h/missile.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 202px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgK7oBAajtTjhuL60d8nrCTN-8mbwzPkFjijCygZcE5W_fWnBd8kWNkOf-CTxpmQrZYNVnHjb83Ezywzy7ozihGHtpDlJqTsUAc0jed4dTCqQ-WWUDtNUb-7uLvKgX-pXG14xkUp7ct8HT/s320/missile.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369786841258871442" border="0" /></a><br /> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">ஒரு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கசப்பான</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தோல்விக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தயாராகும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இந்தியா</span> <span><br /><br />இதோ</span> நாம் மற்றும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட போகிறோம் . ஆனால் சமீப காலமாக செய்தித்தாளில் சீனாவின் சில்மிஷங்களைப் பற்றி <span>வரும் </span>செய்திகள் சந்தோசப் படும் விதமாக இல்லை. நம்முடைய கடற் படை தளபதி <span>இந்திய </span>இராணுவம் சீனாவிற்கு எந்த விதத்திலும் சமம் இல்லை <span>என </span><span><span><span>பகிரங்கமாக</span></span> </span><span></span> பேட்டிகொடுக்கிறார். அதே சமயம் சீனாவின் அதிகார பூர்வ வெப் சைட்டில் இந்தியாவை முப்பது துண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பாது காப்பு வல்லுநர் எழுதுகிறார்.<br /><br />ஆனால் நம்முடைய தூங்க மூஞ்சி அரசியல் வாதிகளின் காதுகளுக்கு அது எட்டியதாக தெரிய வில்லை . நம்மோடு போட்டி போடும் பாக்கிஸ்தான் எல்லா விதத்திலேயும் நமக்கு சமமாக முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாப் பக்கத்திலேயும் எதிரிகளை கொண்டுள்ள நாம் எவ்வளவு விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் இது.<br /><br />இந்திய வரலாற்றில் இந்திய மன்னர்கள் அசட்டையாக இருந்ததால் தான் தொடர்ந்து வெளி நாட்டு மன்னர்களிடம் கேவலமாக தோற்க வேண்டி இருந்தது . <br /><br />ஒரே நாடக இல்லாத போது இந்த நிலை என்றால் , ஒன்று பட்ட இந்தியாவும் தன் ஆயுத பலத்தை அதிகரிக்காமல் அசட்டையாக இருக்கிறது.<br /><br />கீழே இருப்பது இரு நாடுகளின் ராணுவ ஒப்பீடு .<br />இந்தியா ராணுவ செலவாக வருடத்திற்கு முப்பது ஆயிரம் கோடி <span><br />செலவிடுகிறது</span> . அதில் பெரும்பான்மையான தொகை வீரர்களின் சம்பளம் .<br /><br />சீனா வருடத்திற்கு எழுபது முதல் இருநூறு ஆயிரம் கோடி வரை <span>செலவிடுவதாக </span>அமெரிக்க ஆய்வு <span>நிறுவனம் </span>( US Library of congress : Central Intelligence Agency) தெரிவிக்கிறது.<br /><br /><p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">இந்தியா<br /></span></strong></p><p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">ARMY</span></strong><br /> <strong>Total Land-Based Weapons:</strong> 10,340<br /> <strong>Tanks:</strong> 3,898 <span class="smalltext">[2004]</span><br /><strong>Armored Personnel Carriers:</strong> 317 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Towed Artillery:</strong> 4,175 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Self-Propelled Guns:</strong> 200 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Multiple Rocket Launch Systems:</strong> 150 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Anti-Aircraft Weapons:</strong> 2,424 <span class="smalltext">[2004]</span> </p> <p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">NAVY</span></strong><br /> <strong>Total Navy Ships:</strong> 143<br /> <strong>Merchant Marine Strength:</strong> 501 <span class="smalltext">[2006]</span><br /> <strong>Major Ports and Harbors:</strong> 9<br /> <strong>Aircraft Carriers:</strong> 1 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Destroyers:</strong> 8 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Submarines:</strong> 18 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Frigates:</strong> 16 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Patrol & Coastal Craft:</strong> 43 <span class="smalltext">[2008]</span><br /> <strong>Mine Warfare Craft:</strong> 12 <span class="smalltext">[2008]</span><br /> <strong>Amphibious Craft:</strong> 7 <span class="smalltext">[2004]</span> </p> <p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">AIR FORCE</span></strong><br /> <strong> Total Aircraft:</strong> 1,007 <span class="smalltext">[2004]</span><br /><strong>Helicopters:</strong> 240 <span class="smalltext">[2004]</span><br /><strong>Serviceable Airports:</strong> 346 <span class="smalltext">[2007]</span></p> <strong></strong><p class="text"> </p><p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">சீனா</span></strong></p> <p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">ARMY</span></strong><br /> <strong>Total Land-Based Weapons:</strong> 31,௩00</p><p class="text"><strong><span></span>Tanks:</strong> 8,200 <span class="smalltext">[2004]</span><br /><strong>Armored Personnel Carriers:</strong> 5,000 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Towed Artillery:</strong> 14,000 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Self-Propelled Guns:</strong> 1,700 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Multiple Rocket Launch Systems:</strong> 2,400 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Mortars:</strong> 16,000 <span class="smalltext">[2001]</span><br /> <strong>Anti-Tank Guided Weapons:</strong> 6,500 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Anti-Aircraft Weapons:</strong> 7,700 <span class="smalltext">[2004]</span> </p> <p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">NAVY</span></strong><br /> <strong>Total Navy Ships:</strong> 760<br /> <strong>Merchant Marine Strength:</strong> 1,822 <span class="smalltext">[2008]</span><br /> <strong>Major Ports and Harbors:</strong> 8<br /> <strong>Aircraft Carriers:</strong> 1 <span class="smalltext">[2010]</span><br /> <strong>Destroyers:</strong> 21 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Submarines:</strong> 68 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Frigates:</strong> 42 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Patrol & Coastal Craft:</strong> 368 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Mine Warfare Craft:</strong> 39 <span class="smalltext">[2004]</span><br /> <strong>Amphibious Craft:</strong> 121 <span class="smalltext">[2004]</span> </p> <p class="text"><strong><span style="color: rgb(153, 0, 0);">AIR FORCE</span></strong><br /> <strong> Total Aircraft:</strong> 1,900 <span class="smalltext">[2004]</span><br /><strong>Helicopters:</strong> 491 <span class="smalltext">[2004]</span><br /><strong>Serviceable Airports:</strong> 467 <span class="smalltext">[2007]</span></p> <strong></strong>payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-23744767805071561002009-08-13T22:22:00.000-07:002009-08-14T00:15:25.958-07:00சென்னையை கலக்கும் ஆன்-லைன் ஜாப் மோசடிகள் .<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigVQPtX3mwbfyC6BlTnkJH4DKV3PHtkHPkUWrkXT_p0w6ENfoelKGHQnRIElONY9MIN349-M0LYqIMaQa0gYIJqyu0erbb0HmJ7cesc1_S16lxG75l99ph-0xLD1SJZ1FhBKTpQRVepioz/s1600-h/online.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigVQPtX3mwbfyC6BlTnkJH4DKV3PHtkHPkUWrkXT_p0w6ENfoelKGHQnRIElONY9MIN349-M0LYqIMaQa0gYIJqyu0erbb0HmJ7cesc1_S16lxG75l99ph-0xLD1SJZ1FhBKTpQRVepioz/s320/online.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5369711736835269474" border="0" /></a><br />நோகாமல் நோம்பு கும்பிடலாம் வாங்க என்று பண ஆசைகாட்டும் விளம்பரங்களை நாளிதழில்களில் செய்துவிட்டு சைலண்டாக கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறது விவரம் தெரிந்த ஒரு ஏமாற்று கூட்டம் .<br /><br />மாதம் 30,000 சம்பாதிக்கலாம் 50,000 சம்பாதிக்காலாம்.<br /><br />ஆன் லைன் ஜாப்<br /><br />தினந்தோறும் இரண்டு மணிநேரம் வேலை செய்தால் போதும்<br /><br />வீட்டில் கம்ப்யுட்டர் இல்லா விட்டால் பிரவுசிங் சென்டரில் செய்யாலாம் என விளம்பரம் செய்வார்கள் .<br /><br />விளம்பரத்தில் ஒரு வெப் சைட் ஐடி யை கொடுத்து பார்க்க சொல்லி இருப்பார்கள் . அல்லது செல் நம்பர் இருக்கும் . ஏற்கனவே பணம் சம்பாதிக்க முடியாமல் நொந்து நூலாகி இருக்கும் நொந்தகுமாரர்கள் உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்வார்கள் .<br /> கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பதாக சிலர் நினைத்து கொண்டு அந்த வெப்சைட்டை தேடி பார்ப்பார்கள் .<br />அதில் இவர்களின் ஆசையை கிளறிவிட டாலரில் தொகையை போட்டிருக்க . அதனை பற்றி முழு விபரம் அறிய ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் .<br />பண ஆசை யாரை விட்டது அதுவும் டாலரில் வந்தால் வுடனே நம்ப நொந்த குமாரர்கள் பணத்தை கட்டி விடுவர். அப்புறம் என்ன நடக்கும் . கீழே ...<br /><br />ஆன் லைன் ஜாப் சிலவகை படும் .<br /><br /><span style="font-weight: bold;">டேட்டா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்ட்ரி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஜாப்</span><span style="font-weight: bold;"> . </span><br /><br /><span style="font-weight: bold;">பார்ம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பில்லிங்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஜாப்</span><br /><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இ</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மெயில் </span><span style="font-weight: bold;">ரீடிங்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஜாப்</span><br /><br /><span style="font-weight: bold;">காபி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பேஸ்ட்</span><br /><br /><span style="font-weight: bold;">பிளாக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆரம்பித்தல்</span><span style="font-weight: bold;"> .</span><br /><br /><span style="font-weight: bold;">பல்க்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எஸ்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எஸ்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அனுப்புதல்</span><br /><br /><span style="font-weight: bold;">ரெபரல்</span><span style="font-weight: bold;"> . </span><br /><br />பெரும்பாலும் டேட்டா என்ட்ரி மற்றும் பார்ம் பில்லிங் ஜாப் களுக்கு நீங்கள் சுலபத்தில் எட்ட முடியாத டார்கெட் இருக்கும் தவிர குவாலிட்டி கண்ட்ரோல் என நீங்கள் செய்த தப்புகளுக்கு தகுந்த வாறு பணம் பிடிக்க படும். இதெல்லாம் அந்த கம்பெனி சென்னையில் இருந்து அதன் முகவரி தெரிந்து இருந்தால் தான். சென்னை இல்லாத ,முகவரி தெரியாத நிறுவனமா ? ... சொல்லவே தேவை இல்லை.<br /><br />அடுத்து இ மெயில் ரீடிங் ஜாபில் உங்களை கிளுகிளுப்பூட்டும் வகையில் வேலையின் தன்மை மிக சுலபமாக இருப்பதாக தெரியும். இந்த வகை ஜாப் இருப்பதாக சென்னையில் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்து அதற்காக வெறும் ஐந்நூறு ரூபாய்யை <span style="font-weight: bold;">ஒரு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தனி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மனிதர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பெயரில்</span><span style="font-weight: bold;"> </span> பேங்கில் கட்ட சொல்லி அதனுடைய வெப்சைட்டில் போட்டிருக்கிறது .<br /><br />மாதம் முப்பதாயிரம் ருபாய் சம்பாதிக்க சொல்லித்தரும் அந்த வெப்சைட் கூட அதனுடைய சொந்தமான டொமைனாக இல்லாமல் <span>நெட்டில்</span> <span>இலவசமாக</span> கிடைக்கும் டொமைன் நேமில் உருவாக்கப்பட்டிருக்கும் .<br />அப்புறம் நீங்கள் அந்த பெயருக்கு பணத்தை கட்டிய பிறகு உங்கள் இ மெயிலிற்கு இந்த, இந்த வெப் சைடில் உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டிர்கள் என்றால் பணத்தை அல்ல அல்ல குறையாமல் எண்ணலாம் என கூறி இருப்பர் .<br /><br />நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவு பண்ணும்போது கூட அப்படித்தான் அதில் போட்டிருக்கும். அதேப்போல் உங்கள் எர்நிங்(earning) பகுதியிலும் காட்டும் . ஆயிரம் டாலர் , இரண்டாயிரம் டாலர் , பத்தாயிரம் டாலர் என கிளுகிளுப்பூட்டுமே தவிர அது உங்கள் அக்கௌண்டில் அந்து சேராது. பணம் சம்பந்தமாக அந்த நிறுவனத்திற்கு ஏதேனும் இ மெயில் அனுப்பினால் கூட பதில் இருக்காது.<br /><br />அடுத்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணும் ஜாபில் சில இந்திய நிறுவங்கள் தங்களுக்கு கிடைக்கும் வொர்க்கை வெளியில் கொடுத்து செய்கிறது இதற்கும் நம்மிடையே பணம் வசூலிக்கப்படும் .<br />வேலையும் கஷ்டமானது தவிர நேரம் அதிகம் இழுக்ககூடியது.<br />இதனையெல்லாம் வீட்டில் கம்ப்யுட்டரும் , அன்லிமிடெட் broadband connection -நும் இருந்தால் ரிஸ்க் எடுத்து ரசக் சாப்பிடலாம் .<br /><br />மேலும் பிற ஆன்லைன் மோசடிகளை குறித்து அடுத்த பதிவில் எழுதுறேன்.payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5452202444994840483.post-87102102276245215552009-07-30T03:00:00.000-07:002009-07-30T04:24:49.299-07:00இது என் ஐம்பதாவது பதிவு - நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! தமிழ் மணத்திற்கும் நன்றி !!<span style="font-size:130%;"> <span style="font-weight: bold;">போகும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தூரம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அதிகம்</span></span> !<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIt1lw-7pfL3E5XzFqjE_bFIUHcMosg7xUEbiztW9p3WmOude6UQ5gyAUzsRP0_GEpbYgykz9tLnT5r02IMq0ZRVK0I5ViPQwuX7sSK0D7Xl0lKDUwMV802xbjhvM9QNqI-FSx__LtjaTM/s1600-h/6a00d8341c5e1453ef011571282d72970b-800wi.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIt1lw-7pfL3E5XzFqjE_bFIUHcMosg7xUEbiztW9p3WmOude6UQ5gyAUzsRP0_GEpbYgykz9tLnT5r02IMq0ZRVK0I5ViPQwuX7sSK0D7Xl0lKDUwMV802xbjhvM9QNqI-FSx__LtjaTM/s320/6a00d8341c5e1453ef011571282d72970b-800wi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5364192395436115410" border="0" /></a><br />பார்த்து கொண்டதில்லை , பேசிக்கொண்டதில்லை ஆனாலும் நண்பர்கள் நாம்.<br />நாடுகள் பல கடந்து சென்றாலும் , மாநிலங்கள் பலவானாலும் , ஊர்கள் வேறுபட்டாலும் நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டு தான் இருக்கின்றது !<br /><br />மத்தியானமும் , சாயங்காலமும் தொட்டுக்கொள்ளும் ஒரு மூன்றாம் மணி வேளையில் நான் தற்செயலாகத்தான் தமிழ்மணம் வலைப்பதிவை பார்த்தேன் . உண்மையில் தமிழில் இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதை அப்போதுதான் கண்டுகொண்டேன். அது வரை தமிழில் வெப் துனியா தவிர மற்ற வர இதழ் களின் வலைப்பதிவைத்தான் பார்த்து கொண்டு இருந்தேன். தமிழ் மணத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை ...<br /><br />இந்த நேரத்தில் எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டு எனக்கு பின்தொடர்பவர் வரிசையில் முதலாவதாக வந்து என்னை உற்சாகப்படுத்திய <span style="font-size:180%;"><span style="font-weight: bold;">நண்பர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">திரு</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">சுரேஷ்</span><span style="font-weight: bold;"> </span></span>அவர்களுக்கும் அதன் பிறகு வந்த நண்பர் <span style="font-size:180%;"><span style="font-weight: bold;">டாக்டர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">திரு</span><span style="font-weight: bold;"> . </span><span style="font-weight: bold;">தேவன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மாயம்</span></span> அவர்களுக்கும் மற்றும் இப்படி ஒரு ஊடகத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் <span style="font-size:180%;"><span style="font-weight: bold;">தமிழ்மணத்திற்கும்</span></span> என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .<br /><br />அதேப்போல் எனக்கு பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும் , தோழியர்களுக்கும் <span> <span style="font-weight: bold;">நன்றி</span><span style="font-weight: bold;"> </span></span><span style="font-weight: bold;">நன்றி</span><span style="font-weight: bold;"> .</span><br /><br />மேலும் அனைத்து ஜாதி , மத , மதமில்லாத , பிரபலமான , பிரபலமில்லாத , இன்றுதான் தமிழ்மணத்தில் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.<br /><br />உலகம் முழுவதும் ஐம்பது நாடுகளில் இருக்கும் தமிழர்களை இந்த ஐம்பதாவது பதிவு சென்று சேர்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDkymoer3mCQCUs0aHYG1fyylEt6I6UmYwaiqv8XF9_6RTTIWhTdrDLmX2xhsfOrAH_T_89Dj6jA6RmHXdzBsVPexE6QzxDkww_VAh5CcnGLAhpO7hgFLW2_bKRcSyZhuzCXtDfSJ6A5BR/s1600-h/FirstFifty300.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 251px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDkymoer3mCQCUs0aHYG1fyylEt6I6UmYwaiqv8XF9_6RTTIWhTdrDLmX2xhsfOrAH_T_89Dj6jA6RmHXdzBsVPexE6QzxDkww_VAh5CcnGLAhpO7hgFLW2_bKRcSyZhuzCXtDfSJ6A5BR/s320/FirstFifty300.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5364199427299451426" border="0" /></a> இது நான் அடித்திருக்கும் முதலாவது fifty . இன்னும் நான் அதிக fifty களை அடிக்க உங்களின் வாழ்த்துக்களை வேண்டி நிற்கின்றேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8SAwdmelVrsHBTpp3qxfHv7L8DySuHvDIfCx04JeGqy1pXkQbL6KiEzlYlvfPuB8LPTIvwAwAuueeUtI6_MCfFH_nhX5ZZIc3WA8Z1w64RIym_Ir3Ra0zSkTqrJ1-bk8YElK759dfbvAr/s1600-h/50_off.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8SAwdmelVrsHBTpp3qxfHv7L8DySuHvDIfCx04JeGqy1pXkQbL6KiEzlYlvfPuB8LPTIvwAwAuueeUtI6_MCfFH_nhX5ZZIc3WA8Z1w64RIym_Ir3Ra0zSkTqrJ1-bk8YElK759dfbvAr/s320/50_off.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5364200989845981506" border="0" /></a><span style="font-weight: bold;">விழாக்கால</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தள்ளுபடி</span> :<span><br />இன்று</span> என்னுடைய ஐம்பதாவது பதிவை முன்னிட்டு நீங்கள் உலகம் முழுவதும் எந்த கடையில் என்ன வாங்கினாலும் அதில் <span style="font-weight: bold;">50% </span><span style="font-weight: bold;">தள்ளுபடி</span><span style="font-weight: bold;"> </span>கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தள்ளுபடி கிடைக்காதவர்கள் உடனே எனக்கு பின்னூட்டம் இடவும்.<br /><br /><span style="font-weight: bold;">சூப்பர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தள்ளுபடி</span><span style="font-weight: bold;"> :</span><br />மேலும் நம் இளைய தளபதியின் ஐம்பதாவது படத்தின் <span style="font-weight: bold;">first show first ticke</span>t ம் ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும் என்பதை பெரும் ஆரவாரத்திற்கு இடையில் தெரிவித்து கொள்கிறேன். இதனைப் பற்றி மேலும் அறிய பின்னூட்டம் இடவும்.<br /><br /><span style="font-weight: bold;">கொண்டாட்டம்</span> :<br />இன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய ஐம்பதாவது பதிவை கொண்டாடும் விதமாக<span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">டாஸ்</span><span style="font-weight: bold;">மாக</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கபாலி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மற்றும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">குவாட்டர் </span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கோவிந்தனின்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இன்னிசை</span> <span style="font-weight: bold;">கச்சேரி</span> நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.<br /><br /><span style="font-weight: bold;">பின்னூட்டம்</span><span style="font-weight: bold;"> : </span><br />இன்று ஒரு பின்னூட்டம் இட்டால் இரண்டு பின்னூட்டம் இலவசம். முந்துங்கள் இந்த சலுகை <span style="font-weight: bold;">(</span>மண்டையில் <span style="font-weight: bold;">) </span>ஸ்டாக் உள்ளவரை மட்டுமே !<br /><br />....payapullahttp://www.blogger.com/profile/01662327209784431321noreply@blogger.com12